- சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன
கொரோனா வைரஸ் மரணங்கள் அடக்கம் செய்வது தொடர்பில் பரிந்துரைகள், நிபந்தனைகள் மற்றும் கட்டளைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானமொன்றை மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சின் அதிகாரிகளின் விசேட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றுள்ள நிலையில் அது தொடர்பான பரிந்துரைகள், நிபந்தனைகள் மற்றும் கட்டளைகளை எதிர்வரும் வாரத்தின் முதல் பகுதியில் வெளியிடவுள்ளதாக சுகாதார...
அவ்வாறு சென்று பேச்சு நடத்த தயங்கவும் மாட்டேன் - டக்ளஸ்
இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் இங்கிருந்து பேசிக் கொண்டிருப்பதைவிட பத்தாயிரம் வடமாகாண கடற்தொழிலாளர்களுடன் இந்தியாவிற்கு படகில் சென்று அந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு யோசித்துக் கொண்டிருந்தேன் என கடற்தொழில்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது ஊடகங்களுக்கு கருத்து...
இறுதி யுத்த கால உண்மைநிலை இதுவே என்கிறார் அலி சப்ரி
மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை நிராகரிப்பதாகவும் அது பக்கச்சார்பானதென்றும் அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு பாதிப்பு இருந்தால் இறுதி யுத்தத்தின் போது புலிகள் பக்கம் தான் சென்றிருப்பர். ஆனால் மக்கள் புலிகள் பக்கத்தில் இருந்து அரசாங்க பக்கத்திற்கே வந்ததனர் என நீதி அமைச்சர் அலி சப்ரி தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.ஐ.நா மனித உரிமை...
தகவலை வைத்து ஆர்ப்பாட்ட உறவினர்கள் கருத்து
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அருகில் இருந்த சிறுமிகளை காண்பித்தால் ஜனாதிபதியுடன் பேசத் தயாரென காணாமல் போனோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். துண்டுப் பிரசுரமொன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அருகிலிருந்த நான்கு தமிழ் சிறுமிகளை எங்களுக்குக் காட்டினால் ஜனாதிபதி கோட்டாபயவுடன் பேசுவது தொடர்பாக சிந்திப்போமென்றும் வவுனியாவில்...
மு.கா. தலைவர் ஹக்கீம் அறிக்கை
கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களையும்அதனால் மரணித்ததாக சந்தேகிக்கப்பட்டவர்களையும் அரசியலைப்பினால் பாதுகாப்பளிக்கப்பட்ட, அடிப்படை உரிமையான நல்லடக்கம் செய்யப்படுவதை நீண்டகாலமாக இழுத்தடித்துவிட்டு இறுதியில் அரசாங்கம் அதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதையிட்டு நிம்மதியடைகின்றோம்.இந்த விடயம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் உள்வாங்கப்பட்டிராது...