மெக்ஸ்வெல் டி சில்வா விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை. ஒழுக்காற்றுக் குழு அவரை இடைநிறுத்தும்படி கோரியபோதும் அது நடப்பதாக தெரியவில்லை. கடைசியில் விளையாட்டுத் துறை அமைச்சு தலையிட்டு தேசிய ஒலிம்பிக் குழு பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அவரை அதிரடியாக இடைநிறுத்தி இருக்கிறது. …
விளையாட்டு
-
-
ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) மற்றும் Solidaridad என்ற சிவில் சமூக அமைப்பானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் பெருநிறுவன நிலைத்தன்மை தொடர்பில் Due Diligence Directive (CSDDD) குறித்த ஒரு நாள் செயலமர்வை அண்மையில் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தது. 2023 இல் …
-
வழக்கம்போல் 2025 ஆம் ஆண்டும் இலங்கை விளையாட்டுக்கு பரபரப்பான ஆண்டாக இருக்கப் போகிறது. இலங்கை கால்பந்து மற்றும் கிரிக்கெட் கடந்த ஆண்டு சாதகமான முடிவுகளை தந்த நிலையில் இந்த ஆண்டு அதில் மேலும் முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். தடகள போட்டிகளில் கடந்த ஆண்டு …
-
வழக்கமான வெற்றி, தோல்வி என்ற ஏற்றத்தாழ்வுகளுடன் 2024 ஆம் ஆண்டு நிறைவடையப்போகிறது. இலங்கை விளையாட்டுக்கும் இந்தத் தத்துவம் பொருந்தும். தடகளத்தில் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகள் ஏகத்துக்கு இடம்பெற்றாலும் சர்வதேச மட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவில் சாதிக்கமுடியவில்லை. கால்பந்தில் புதிய பயிற்சியாளர், புதிய …
-
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் வெற்றி வாய்ப்பை நெருங்கிய இலங்கை அணி மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்காததால் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. மௌன்ட் மவுன்கனுயில் நேற்று (28) நடைபெற்ற இந்தப் போட்டியில் 173 ஓட்ட வெற்றி …
-
ரவிச்சந்தர் அஷ்வின், அனில் கும்ப்ளேவின் வழிவந்த இந்தியாவின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் தோன்றிய சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் என்றும் குறிப்பிடலாம்.டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் வரிசையில் ஏழாவது இடத்தில் இருக்கும் அவர், அனில் கும்ப்ளேவுக்கு …
-
லங்கா டி10 சுப்பர் லீக் தொடர் அவசரமாக ஆரம்பித்து அவசரமாக முடிந்துவிட்டது. ஒருநாளில் மூன்று போட்டிகள் என்று இடைவிடாது ஒன்பது நாட்களில் தொடரே முடிந்துவிட்டது. முதல் போட்டிக்கும் இறுதிப் போட்டிக்கும் இடையே சுதாகரிக்க நேரமே இருக்கவில்லை. ஒருவேளை அணிக்கு பத்து ஓவர் …
-
இன்னும் மூன்று ஆண்டுகளில் அதாவது 2027 ஆம் ஆண்டு நடைபெறப்போகும் ஆசிய கிண்ண கால்பந்து தொடருக்கு தகுதி பெறுவதற்கு இலங்கைக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது. என்றாலும் கால்பந்து உலகில் கடைக்கோடியில் இருக்கும் இலங்கை போன்ற அணிக்கு அசாத்திய திறமையை காட்டினாலேயே அந்த …
-
2034 FIFA உலகக் கிண்ணப் போட்டியை நடத்துவதற்கான உரிமையை சவூதி அரேபியா உத்தியோக பூர்வமாக பெற்றுக் கொண்டதாக கடந்த புதன் கிழமை அறிவிக்கப்பட்டது. FIFA வரலாற்றில், இது வரை நடைபெற்ற ஏலங்களில் அதிக ஆதரவுடன் சவூதி அரேபியா இந்த வாய்ப்பை பெற்றுள்ளது. …
-
தென்னாபிரிக்கா சென்ற இலங்கை அணிக்கு ஏமாற்றமே மிஞ்சிய. அனுபவ டெஸ்ட் வீரர்கள், முன்கூட்டிய ஏற்பாடுகள், திட்டங்கள் எல்லாமே வீணானது. டர்பனில் நடந்த முதல் டெஸ்டில் ஏகப்பட்ட மோசமான சாதனைகளுடன் 233 ஓட்டங்களால் படுதோல்வியை சந்தித்ததோடு கெபர்ஹாவில் நடந்த இரண்டாவது டெஸ்டில் படுதோல்வியில் …