பிரதமர் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்திதைத் திருநாள், நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் உணவுப் பாதுகாப்பு மற்றும் கிராமிய புத்தெழுச்சிக்கான செயற்றிறனான எண்ணக்கருவுக்கு உத்வேகமாக அமைவதுடன், எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் புத்தாண்டின் விடியலாக அமையவேண்டுமென பிரார்த்திப்பதாக பிரதமர் தினேஸ் குணவர்த்தன தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்....
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பொங்கல் வாழ்த்துநாட்டின் பொருளாதார நெருக்கடியை இயற்கையோடு இணைந்து வெற்றி கொள்வோம். உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களுக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்களென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது தைப்பொங்கல் தின வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.தங்கள் தொழிலுக்கு உதவிய சூரியனுக்கும் ஏனைய உயிர்களுக்கும் நன்றியறிதலாக தை முதலாம்...
பொங்கல் வாழ்த்தில் அமைச்சர் டக்ளஸ்பிறந்திருக்கும் தைப்பொங்கலில், சகல மக்களின் வாழ்விலும் மாற்றம் தரும் நீடித்த மகிழ்வான வாழ்வு மலரட்டுமென ஈழ மக்கள் ஜனநாயாக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார்.பொங்கல் வாழ்த்து செய்தியில் அமைச்சர் டக்ளஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது, "தைப்பொங்கல் திருநாள் தொன்று தொட்ட தமிழர்...
சேவை உதவியாளர்களாக இணைத்துக்ெகாள்ள அரசு முடிவுமக்களுக்கு ரயில் சேவையை தடையின்றி தொடர்ச்சியாக முன்னெடுக்கும் வகையில் அரசாங்கம் அதிரடி தீர்மானம்ரயில் சேவைகளை தடையின்றி தொடர்ச்சியாக முன்னெடுக்கும் வகையில் ரயில்வே திணைக்களத்திற்கு 3,000 ஊழியர்களை புதிதாக இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அமைச்சரவை அனுமதி மற்றும் அரச சேவை ஆணைக்குழு...
ஆறு மாத காலத்தை மையப்படுத்தி நீதிமன்று தீர்ப்பு− ஜனாதிபதி சட்டத்தரணி யூ. ஆர். டி சில்வாஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் நட்ட ஈடு வழங்குமாறு உச்ச நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஐந்து பேரும் எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் நட்ட ஈட்டுத் தொகையை செலுத்த வேண்டும். தவறினால், நீதிமன்றத்தை...