உலக அரசியலில் மீண்டும் ஒரு போரை ஏற்படுத்தும் எத்தனங்கள் மேற்காசியாவில் உருவாகி வருவதாக ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. அதற்கு அமைவாகவே நாடுகளது நடைமுறை நகர்வுகள் காணப்படுகின்றன. மறுபக்கத்தில் அத்தகைய போரைத் தவிர்க்கும் முயற்சிகளும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் ஈரான்- இஸ்ரேல் ஆகிய…
பத்திகள்
-
-
இஸ்ரேல் – ஹமாஸ் போர், பிராந்திய மற்றும் சர்வதேசத் தளத்தில் அதிக பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மேற்குலகநாடுகளதும் அரபு நாடுகளதும் தொண்டு பணியாளர்கள் இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் ஒருபுறம் அமைய, மறுபக்கத்தில் ஈரானின் சிரியாவில் அமைந்துள்ள தூதரகம் மீதான…
-
எதுவும் நிரந்தரம் இல்லை என்பது போல இந்திய அரசியலிலும் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. கோடை வெப்பம் அதிகரித்துள்ளதைப்போல இந்தியாவுக்கான மக்களவை தேர்தல் பரப்புரையும் சூடு பிடித்துள்ளது. அதிகாரம் தங்கள் கைக்குத்தான் வர வேண்டும் என்ற ஆசை எல்லாக் கட்சிகளுக்குமே இருக்கிறது.…
-
காற்று திசைமாறி வீசுவதைப் போல இந்திய அரசியல் சூழலிலும் ஆதரவு அலை மாறிக்கொண்டே இருக்கிறது. கடந்த வாரம் வரையில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணியே அதிக இடங்களை வெல்லும் என்று கருத்துக்கணிப்பு நிலவி வந்த நிலையில் தற்போது இந்தியா கூட்டணி பக்கம் திரும்பியிருப்பது…
-
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஐந்தாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றார். இதில் புட்டின் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது. அவ்வாறு வெற்றி பெறும் நிலை ஏற்படும் போது புட்டின் 2031 வரை ஆட்சியில் அமர வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. 2012 முதல் பிரதமராகவும்,…
-
காங்கிரயை விட எல்லாவகையிலும் நாங்கள் சிறந்தவர்கள் என்று தெரிவித்திருக்கிறார் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஆனிராஜா. இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் கடந்த 45 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவரை தற்போது மக்களவை உறுப்பினராக இருக்கும்…
-
ஹமாஸ், -இஸ்ரேல் போர் எதிர்பார்க்கப்பட்டது போல் நீட்சியானதாக மாறிவருகிறது. இஸ்ரேல் எதிர்பார்த்தது போல் போரை இலகுவில் நிறைவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டதுடன் இஸ்ரேலின் இருப்புக்கே அதிக அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது இஸ்ரேலின் நட்பு சக்திகளான மேற்கு உலகத்தையும் அதன் வர்த்தக…
-
ஹமாஸ்- இஸ்ரேல் போர் பல ஆண்டுகள் நீடிக்கும் என்ற எதிர்பார்க்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுவரை 21 ஆயிரம் சிறுவர்கள் உட்பட 30ஆயிரம் பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பிபிசி தகவல் தெரிவிக்கின்றது. இந்தப் போரில் சிறுவர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளமையைத் தெளிவாக கண்டு கொள்ளமுடிகிறது.…
-
நாட்டு நலன் கருதி வருகின்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டியது அவசியம் என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் பிரகாஷகாரத். இவரது கருத்தே தற்போது இந்தியாவின் குரலாகவும் இருக்கிறது. கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில்…
-
உலகளாவிய அரசியலின் முக்கியத்துவம் புவிசார் அரசியல் கோட்பாட்டிற்கு உரியதாகவே காணப்படுகிறது. அத்தகைய புவிசார் அரசியல் கோட்பாட்டை உருவாக்கிய இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலப்பகுதி ரஷ்யாவை தனித்துவமான உலகளாவிய மையமாக அடையாளம் கண்டிருந்தது. அதன் முக்கியத்துவம் என்றுமே அருகியதாக கருத முடியாததன் விளைவே புவிசார்…