அமெரிக்காவில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டு வரும் நகர்வுகள் சர்வதேச அரசியலை அதிக கொதிநிலைக்கு இட்டுச் செல்கிறது. இதனை உலகளாவிய ரீதியான சக்திகள் பயன்படுத்திக் கொள்கின்ற அணுகுமுறை ஒருபுறம் அமைய மறுபக்கத்தில் அதனால் பாதிக்கப்படுகின்ற நாடுகளும் இனங்களும் அதிக …
பத்திகள்
-
-
உங்களை நம்பித்தான் கட்சியைத் தொடங்கியுள்ளேன். இத்தனை ஆண்டுகாலம் மன்ற பணிகளில் என்னோடு இருந்த நீங்கள் அரசியல் பணிகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். 2026 தேர்தல் நம் இலக்கு. அதற்காக முனைப்போடு செயல்பட்டு, கட்சி வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். என்று தமிழக வெற்றிக்கழக …
-
சர்வதேச அரசியல் ஒழுங்கு என்பது மாற்றத்திற்கு உள்ளாவதாக உலக வரலாறு முழுவதும் அமைந்திருக்கின்றது. சமகால உலக ஒழுங்கும் அத்தகைய மாற்றத்துக்குள் இரண்டு அணிகள் மோதிக் கொள்கின்ற போக்கொன்றை கண்டு கொள்ள முடிகிறது. இத்தகைய மாற்றத்தின் விளைவுகளே சமீபகால போர்களும் சமாதான முயற்சிகளுமாகும். …
-
ஹமாஸ் – இஸ்ரேல் போர் நிறுத்த உடன்பாடு கடந்த வாரத்திலிருந்து (19.01.2025) அமுலாகி வருகின்றது. ஆனாலும் மேற்கு கரையில் இஸ்ரேலிய இராணுவம் மற்றும் இஸ்ரேலிய குடியிருப்பாளர்கள் பாலஸ்தீனக் குடியிருப்புகள் மீது தாக்குதலை நிகழ்த்தி வருகின்றனர். காசா நிலப்பரப்பு கணிசமாக போர் நிறுத்த …
-
தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக புதிதாத முளைத்திருக்கும் அரசியல் கட்சிகளுக்கு அரசியலில் தொலைநோக்குப் பார்வையோ, தெளிவான சிந்தனையோ, சரியான கொள்கையோ இல்லாமலே மக்கள் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும் என்று போராடி வருகின்றன, எட்டுக் கோடி மக்கள் வாழும் தமிழ்நாட்டில், நூற்றுக்கான ஆதரவாளர்களை மட்டுமே …
-
இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் மாற்றங்கள் கலவையான விமர்சனங்களை எதிர்நோக்கியுள்ள ஒரு சூழ்நிலையில் எதிர்காலத்தில் இலங்கை பல உள்ளக மற்றும் வெளியக சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முதலாவதாக ஆட்சிமாற்றத்திற்கு முன்னர் இப்போதைய ஆட்சியாளர்கள் பொதுமக்களுக்கு வழங்கிய …
-
ஹமாஸ் – இஸ்ரேல் போர் 15 மாத காலப்பகுதிக்கு பின்னர் முடிவுக்கு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இரு தரப்புக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் நீண்ட போர் மேற்காசிய பிராந்தியத்தில் முடிவுக்கு வர உள்ளதாகவும் அமெரிக்கா …
-
மிகுந்த எதிர்பார்ப்புகளோடு 2025 வருடம் பிறந்திருக்கிறது. இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து மக்களின் எதிர்பார்க்கைகள் அதிகரித்திருக்கின்றன. இதுவரைகாலமும் நிலவிய சம்பிரதாயபூர்வ பிரபுத்துவ குடும்பங்களுக்கிடையிலான பரஸ்பரம் நிகழும் ஆட்சி மாற்றங்கள் பாமரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குழுவினரிடம் சென்று சேர்ந்திருக்கிறது. இந்தியாவிலும் அதே போன்றதொருமாற்றம் …
-
மேற்காசிய அரசியலின் போக்கானது மனித உரிமைகளையும் மனிதாபிமான சட்டங்களையும் முற்றாக நிராகரிக்கின்ற படுகொலை களமாக மாறி வருகின்றது. இஸ்லாமியர்களுக்கு எதிரான போரை நிகழ்த்தும் இஸ்ரேலும் மேற்குலகமும் தொடர்ச்சியாக சர்வதேச சட்டங்களை மட்டுமல்ல இயற்கை நியதிகளையும் பின்பற்ற முடியாத ஒரு சூழலை ஏற்படுத்தி …
-
தென்னாசியப் பிராந்திய அரசியல் போர்ப் பதற்றத்திற்கு உள்ளாகியிருகிறது. இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மார் ஆகிய நாடுகளின் எல்லைகளில் கிளர்ச்சிக் குழுக்களின் தாக்குதல் நிகழ்ந்து வருகின்றது. மியான்மார் கிளர்ச்சிப் படைகள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையோரங்களிலும் பங்களாதேஷ் மற்றும் மியான்மார் எல்லையிலும் தீவிர …