பொது வேட்பாளருக்கான அவசியம் இப்போது ஏன் எழுந்தது? பொதுவேட்பாளர் என்ற எண்ணக்கரு இன்று நேற்றல்ல, யுத்தம் நிறைவடைந்த 2009ஆம் ஆண்டு முதலே அது பேசும் பொருளாகத்தான் இருந்திருக்கிறது. அதற்கான முயற்சிகளும் அப்போதிலிருந்தே மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதைப் பற்றிய விளக்கம் பொதுவாக பலரிடம்…
அரசியல்
-
-
இன்றைய சமூகத்தில் டியூஷன் வகுப்புகள் அத்தியவசியமானவையாகி விட்டன. தற்போதுள்ள போட்டித் தன்மையுள்ள பரீட்சை முறையால், வெற்றியில் கவனம் செலுத்தப்படுகிறது. உயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளும் இன்று அதிக போட்டித் தன்மையுள்ள பரீட்சைகளாக மாறிவிட்டன. இந்தச் சூழ்நிலையின் காரணத்தினால், பிரத்தியேக வகுப்பு…
-
உலகில் மாறிவரும் கல்வி முறைக்கு ஏற்ப கல்வியும் மாற வேண்டும். இன்று முழுமையான கல்வி முறை உள்ளது. எமது அரசாங்கத்தினுள், பாடத்திட்ட திருத்தம் மற்றும் ஆசிரியர் பயிற்சி தொடர்பில் தேசிய கொள்கை உருவாக்கப்பட்டு வருகின்றது. மக்கள் விடுதலை முன்னணி இந்த நாட்டில்…
-
இலங்கையில் கல்வியில் முக்கிய பிரச்சினையாக இருப்பது டியூஷனாகும். பாடசாலை பாடத்திட்டத்தை கற்பிக்க போதிய ஆசிரியர் குழு இருந்த போதிலும், டியூஷன் மாஃபியாவின் அளவினைக் கணக்கிட்டால் அது மிகப் பெரியதாகும். இதனால் இலவசக் கல்வி நாட்டில் இருக்கின்றதா என்ற கேள்வி பெற்றோர்களுக்கு எழுந்துள்ளது.…
-
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இடம் பெற்று ஐந்து ஆண்டுகள் நிறைவுறும் இக்காலத்தில் பாராளுமன்றத்திலும் வெளியிலும் வழமையை விட அந்த சம்பவம் இம்முறை பெரும் பேசுபொருளாகியுள்ளது. அதனை அரசியலாக்குவதற்கு அல்லது தேர்தல் நெருங்கும் இந்த காலகட்டத்தில் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு அதனைப்…
-
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று கடந்த 21ஆம் திகதியுடன் ஐந்து வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. இந்தத் தாக்குதல்கள் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துகள் அவ்வப்போது முன்வைக்கப்படுகின்ற போதும் இதுபற்றிய விவாதங்கள் இன்னமும் முடிந்தபாடாக இல்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து கடந்த புதன்கிழமை…
-
சிங்கள, தமிழ்ப் புத்தாண்டு விடுமுறைகளுடன் அரசியல் செயற்பாடுகள் மத்தமான நிலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டபோதும், கடந்தவார அரசியல் நகர்வுகள் அவ்வாறு அமையவில்லை. கடந்த வார அரசியல் நிகழ்வுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, எதிர்வரும் வாரங்களில் அரசியல் களம் மேலும் சூடுபிடிக்கும் என்றே எண்ணத்…
-
உமா ஓயா திட்டத்தின் மூலம் மொனராகலை மாவட்டத்தில் சுமார் 4500 ஹெக்டேயர் புதிய காணிகளுக்கும் தற்போதுள்ள விவசாய நிலங்களில் 1500 ஹெக்டேயர்களுக்கும் நீர்ப்பாசனத்துக்கான நீர் வழங்கப்படுவதோடு பதுளை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை போன்ற பிரதேசங்களில் குடிநீர் மற்றும் தொழிற்சாலைகளுக்கான நீர்த் தேவைகளுக்குத்…
-
எந்தவொரு நாடும் தமது பொருளாதார மூலோபாயத்தைத் தேர்ந்தெடுக்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளன. நாட்டின் அமைவிடம், இயற்கை வளங்கள், கடற்கரை, பல்லுயிர்கள், சுற்றுச்சூழல், காலநிலை, விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவற்றுடன் இணைந்த பொருளாதார மூலோபாயங்கள் எமக்குள்ளன. இவை அனைத்தையும்…
-
தமிழ் மக்களை தோல்வியுற இடமளியேன் என சூளுரைத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ்த் தேசியம் பேசும் அரசியல்வாதிகளின் சுயநல பொறிக்குள் சிக்கி தமிழ் மக்கள் ஏமாற்றமடையவோ, தோல்வி காணவோ கூடாது எனவும் தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் முன்வைக்கப்படும் தமிழ் பொது…