இலங்கை தமிழரசுக் கட்சி சமஸ்டியை இலக்காக கொண்டது. எனவே சமஸ்டி தீர்வை உள்ளடக்கிய புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படுமாயின் அதற்கு அரசாங்கத்துக்கு ஆதரவளிப்போமென நேற்று(18) திருகோணமலையில் கட்சியின் பேச்சாளர் ம.ஏ.சுமந்திரன் கூறினார். தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு …
அரசியல்
-
-
அரசியல்வாதிகளில் தங்கியிருந்த காலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டைக் கட்டியெழுப்புவதில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ‘தகவல்களின் அடிப்படையில் திட்டங்களை வகுக்கும்போது பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். அரிசி, தேங்காய் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளில் அரசாங்கம் …
-
2015 இல் ஆட்சியமைத்த ரணிலின் அரசாங்கம் நான்கரை ஆண்டு காலத்தில் 12.5 பில்லியன் டொலர் ISB கடனை 6 வீதம் முதல் 9 வீதம் வரையிலான வட்டி வீதத்தில் பெற்றுக்கொண்டது. உலக வங்கியின் தரவுகளின்படி இலங்கை 2015 இல் நடுத்தர வருமானம் …
-
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான முன்மொழிவுகள் முன்வைத்து, அம் மக்களுக்கு தற்போது வழங்கப்படும் நாட் சம்பளத்தை மாதச் சம்பளமாக மாற்றி வழங்குதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் …
-
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் இரண்டாவது வெளிநாட்டுப் பயணமான சீன விஜயம் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்துள்ளது. ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் இந்தியாவுக்குச் சென்று திரும்பியிருந்த நிலையில், சுமார் ஒரு மாதகால இடைவெளியில் இரண்டாவது வெளிநாட்டு விஜயமாக …
-
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல்வேறு விடயங்களில் ஒத்துழைப்புகள் இருந்தாலும், எல்லை தாண்டும் இந்திய மீனவர் விவகாரமானது பல தசாப்தங்களாகத் தீர்க்கப்பட முடியாத பிரச்சினையாக நீடித்து வருகின்றது. இலங்கையிலும், இந்தியாவிலும் மாறி மாறி ஆட்சிக்குவரும் அரசாங்கங்கள் இவ்விவகாரத்தில் அவ்வப்போது அக்கறை காண்பித்தாலும், இதுவரை …
-
ஜக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை ஒன்றிணைக்கும் முயற்சியில் இரு கட்சிகளையும் சார்ந்த பல தலைவர்கள் ஒருவரையொருவர் சந்தித்து பேசி வருகின்றனர். இரு தரப்பினரும் இது குறித்து மிகுந்த ஆர்வத்துடன் செயற்பட்டுவருகின்றனர். ஏப்ரல் மாதத்திற்கு முன் உள்ளூராட்சி மன்ற …
-
இன ஒடுக்குமுறைக்கு எதிராகவும் மலையக மக்களின் மீட்சிக்கெனவும் ஈழமக்களின் விடுதலைக்காகவும் என்று உருவாக்கப்பட்ட ஈழப்புரட்சி அமைப்புக்கு (EROS) இது 50 ஆவது ஆண்டு. 1975 ஜனவரி 03 ஆம் நாள் இளையதம்பி இரத்தினசபாபதி (ரட்ணா) உடன் அழகிரி, Dr. ஆறுமுகம், Dr. …
-
மிகுந்த எதிர்பார்ப்புகளோடு 2025 வருடம் பிறந்திருக்கிறது. இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தைத் தொடர்ந்து மக்களின் எதிர்பார்க்கைகள் அதிகரித்திருக்கின்றன. இதுவரைகாலமும் நிலவிய சம்பிரதாயபூர்வ பிரபுத்துவ குடும்பங்களுக்கிடையிலான பரஸ்பரம் நிகழும் ஆட்சி மாற்றங்கள் பாமரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குழுவினரிடம் சென்று சேர்ந்திருக்கிறது. இந்தியாவிலும் அதே போன்றதொருமாற்றம் …
-
‘க்ளீன் ஸ்ரீலங்கா (தூய்மையான இலங்கை)’ தேசிய வேலைத்திட்டத்தின் மூலம் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத் துறையை எவ்வாறு கட்டியெழுப்ப எதிர்பார்க்கிறீர்கள்? எங்கள் அமைச்சுடன் இணைந்து செயற்படும் அனைத்து நிறுவனங்களின் செயற்பாட்டுத் திட்டங்களைப் மதிப்பாய்வு செய்தோம். கடந்த காலங்களில் இது தொடர்பில் எவ்வாறு செயன்முறைகள் …