பனித் தூறல் பொழிந்திடும் பொன்நிற காலைப் பொழுது … பாறைகள் மூடி பனிமூட்டம் மேடை போட்டு படர்ந்திருக்கின்றது குளிர் … பறவைகளின் பரிபாஷைகள் பனி வானில் பறந்தாடும் அவை பாடிடும் இனிய சுகராகங்கள் … கூட்டில் சேவல் கூவ மறந்ததோ பனியின்…
கவிதை/ இலக்கியம்
-
-
பல்லின மக்களின் மனங்களில் பக்குவமாய் குடியேறி சொல்லிடும் சேவைகள் பலவற்றால் சொக்கத்தங்கமாய் ஜொலித்தவரே மக்கள் பணிக்காய் அரசியலை மானசீகமாய் தேர்ந்தெடுத்து சிக்கல் சூழும் நேரங்களிலும் சிநேகிதமாய் பணியைத் தொடர்ந்தவரே உள்ளூராட்சி மன்ற பதவியில் உயரிய அந்தஸ்தை அடைந்து அரசியல் பயணத்தின் ஆரம்பத்தை…
-
பசுமை காணாத பாலை நிலம்போல அவள் கருவறை அனலின் வெப்பமதை விட்டெரிய அழகாடும் தேகமது அதில் பட்டெரிய காலமது சுட்டது கவலையிருளை நிறைத்தது அனாதை நிலவுபோல அமாவாசை வாழ்வினிலே ! மறைவாக அழுகிறாள் இலைமீது தங்கிவிழும் இளங்காற்று அவள் தலைகோதிச் செல்லும்…
-
கார் இருள் கலையத்தொடங்குகிறது நட்சத்திரங்களுக்கும் நிலாவுக்கும் நித்திரை செய்யும் நேரம் நெருங்கிவிட்டது பனி படர்ந்த குளிர்ச்சி கதிரவன் வருகை கண்டு கலைந்து செல்கின்றது காலையில் முதல் ஒலி எழுப்பும் காகங்கள் கரையத்தொடங்கிவிட்டன… சேவல்களும் கூவத்தொடங்கிவிட்டன பட்சிகளின் சப்தங்கள் இனிய காலைப்பொழுதை இனிதே…
-
நாட்கள் தவறாது பேசிக்கொண்டிருக்கிறேன் அந்த மதியிடம் கருமை இரவில் தனிமை போக்க அவளுக்கு யான் துணையா தனித்து நிற்கும் எனக்கு இவள் துணையா சில நாட்கள் வளர் பிறையாய் அன்பை வீசுவாள் சில நாட்கள் தேய் பிறையாய் கோபம் காட்டுவாள் அவள்…
-
ஈரைந்து மாதங்கள் என்னை இன்னலுடன் வயிற்றில் சுமந்து ஈன்றெடுத்தாய் என்னை இவ்வுலகில் தாயே…! என் கனவுகள் நனவாக உன் இரவுகள் பகலாகின. என் மகிழ்வுக்காய் உன் இன்பங்கள் துன்பங்களாக உரு மாறின வாழ்க்கையின் வசந்தத்தை அன்பளிப்பாய் எனக்கு அளித்தாய். வாழ்க்கையின் யதார்த்தத்தை…
-
“ஏங்கி மடிகிறாள் கொண்ட அன்பினால் அவள் ” மழை வேண்டுமென நான் கேட்கவே இல்லை கடும் வெயில் போர்த்தி கண் கூசும் வகை ஒளிர் திக்கெல்லாம் பரந்து கிடக்க மரங்கள் மரத்து அசைவற்று நின்றிருக்க உடல் ஏறிய வெம்மை காது மடல்…
-
அடக்கப்பட்ட தொழிலாளர் கூட்டத்தின் அடிமை தளையை அறுப்பதற்காக ஒடுக்கப்பட்ட பாட்டாளி மக்களின் உரிமைகளை வென்றெடுக்க நசுக்கப்பட்ட நய வஞ்சகத்தை நாள் தோறும் கலைய வேண்டி தடுக்கப்பட்ட உரிமையைவெல்ல தரணிக்கே சங்கநாதம் ஒலித்த உழைப்போர் தினமாம் ‘மே’ தினத்தை உயர்வுடன் போற்றி மகிழ்வோம்…
-
கமலநாதன் கிரிஷங்கர் மற்றும் தாரணி கிரிஷங்கர் தம்பதிகளின் புதல்விகளான, அபினேத்ரி மற்றும் மஞ்சரி ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றமும், அவர்களது இளைய புதல்வியான சதுரியின் சலங்கை பூஜையும், இம்மாதம் 11ஆம் திகதி சனிக்கிழமை பி,ப 5.30க்கு பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இவர்கள்…
-
இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகமும், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக, இணைந்து வழங்கி வரும் வவுனியூர் இரா. உதயணன் இலக்கிய விருது 2023, இம்முறை வவுனியா வெளிவட்ட வீதி ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய கலாசார…