சஞ்சிகையின் பெயர்: இனிய நந்தவனம் 28 வது ஆண்டு சிறப்பு மலர்சஞ்சிகை ஆசிரியர்: நந்தவனம் சந்திரசேகரன் வெளியீடு: இனிய நந்தவனம் பதிப்பகம் தபால் பெட்டி எண் 214, நம்பர் 17, பாய்க்காரத் தெரு தெரு உறையூர், திருச்சி – 620 003, …
கவிதை/ இலக்கியம்
-
-
தவறு என்பது தண்டிக்க வல்லது செய்யாத தவறாயின் தயங்காது முன்செல்லு நேர்மையே உன்வழி நீதிக்கு முகங்கொடு தாழ்வாக இருந்தாலும் தயவாக நீபேசு எந்நாளும் உனதென எண்ணியே மகிழ்ந்திடு ஏற்றமும் தாழ்வும் இறையவன் கொடுத்திடும் அடுத்தவர் பேசிடும் அருவருப்பை வெறுத்திடு உதயமே நீயானால் …
-
தொலைத்த இடத்தில் தான் தேட வேண்டும் என்றார்கள் என் கனவுகளை முழுமையாக – உன் ஈர விழிகளில் இழந்தேன் என் சந்தோஷங்கள் அனைத்தையும் – உன் புன்னகையில் இழந்தேன் என் மொந்த நினைவுகளையும் – உன் சில வார்த்தைகளில் இழந்தேன் என் …
-
கருவறை இருட்டை போக்க தாய் தந்த அன்பு உலக தனிமை நீக்க நீ தந்த அரவணைப்பு இரண்டும் வேறில்லை நாமும் வேறில்லை உலகம் பிரித்தாலும் பிரியாது நம் நட்பு தந்தை தாயை மட்டும் கண்டவனுக்கு வாழ்வில் விந்தையாய் கிடைத்தவனே எங்கோ பிறந்து …
-
எப்போது குரல் கேட்டாலும் ஓடோடி வந்து தன் மொழியால் என்னை வரவேற்கும் அலீஷாவின் செல்லப் பூனை அது இன்று ஏனோ என்னை வரவேற்க வரவில்லை மகுடம் சூட்டப்பட்ட அரசனென மீசை முறுக்கியவாறு அலைவுறும் பூனையின் குரலற்று மௌனம் சாதித்தது வீடு அதனை …
-
சிறகுடைந்த பட்டாம்பூச்சி கனவு கலைந்து நினைவைச் சுமந்த படி… காற்றின் வேகத்தில் திசைமாறிச் செல்லும் கசக்கி வீசிய காகிதம் கண்ணெதிரே தோன்றிட… கண்சிமிட்டும் தாரகை ஆர்ப்பரிக்கும் மனதில் வட்டமிடும் பருந்தாய் முட்டுக்கட்டை இடவே.. வேலிதாண்டிப் போன காகத்தின் சிறகுகள் நிர்க்கதி கொண்டதும் …
-
அவனிக்கு அழகு சேர்த்திடும் அற்புதம் இரசனைக்கு விருந்தாய் இறைவனின் கைவண்ணம் படைப்பினங்கள் வாழ… பசுமைக் காடுகளும் சாகரமும் நதிகளும் சாகாவரம் பெற்றவை விடுவானா… மானிட வர்க்கம் வியாபார நோக்கத்தில் விதைக்கப்பட்ட விருட்சங்களையும் விறகுக் கட்டையாய் மாற்றிடுவான் அழிந்து செல்லும் அடர்ந்த கானகங்களால்.. …
-
தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு. நாசரால் ஏற்பாடு செய்யப்பட்ட அயலகத் தமிழர் தினம் “எத்திசையும் தமிழணங்கே” என்ற தலைப்பில் ஜனவரி 11, 12ஆம் திகதிகளில் நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. 12ஆம்திகதி …
-
பாடிப் பறந்த சின்னப் பூவே கூடு விட்டுப் பறந்தது ஏனோ வாடிப் போனது என் மனது சோடி இன்றித் தவிக்கிறேன் நானும் கோடு தாண்டிப் போனாயோ நீயும் வேலி தாண்டி என்னை மறந்தாயோ — வாடும் என்னிதயம் தாங்குமா வலிகள் காடும் …
-
பத்திரிகை காரன் வரவை எதிர்பார்த்து வீட்டு முன் வீதியிலே நிற்கிறேன் பக்குவமாய் சமைத்த காலை உணவை உண்ண வரச்சொல்கிறாள் என் மனைவி எட்டி வெகுதூரம் கண்ணெறிந்து பார்த்துவிட்டு வேகமாய் வந்து கையைக் கழுவிக்கொண்டு கட்டில் விளிம்பிலே நானும் உட்கார்தேன் தட்டில் உணவும் …