யாழ். தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்தில் தேசிய பொங்கல் விழா நேற்று சனிக்கிழமை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பௌத்த சாசன, மத விவகார அமைச்சர் சுனில் செனவி, கடற்றொலில் அமைச்சர் இரா.சந்திரசேகர், அமைச்சர் சரோஜா போல் ராஜ் மற்றும் பிரதி அமைச்சர் கமகெதர …
Damith Pushpika
-
-
பாராளுமன்றம் எதிர்வரும் (21) செவ்வாய்க்கிழமை முதல் (24) வெள்ளிக்கிழமை வரை கூடுகிறது. பாராளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டத்தில் இது பற்றித் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட Clean Sri Lanka திட்டம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் காலை 11.30 மணி முதல் மாலை …
-
மின்சாரக் கட்டணத்தை 20 வீதம் குறைப்பதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் உத்தியோகபூர்வமாக பெறப்பட்ட பின், நிதி அமைச்சின் அறிவுறுத்தல்களின்படி செயல்படுத்தப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது. பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பரிந்துரைகளின்படி, 30 …
-
இலங்கை தமிழரசுக் கட்சி சமஸ்டியை இலக்காக கொண்டது. எனவே சமஸ்டி தீர்வை உள்ளடக்கிய புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படுமாயின் அதற்கு அரசாங்கத்துக்கு ஆதரவளிப்போமென நேற்று(18) திருகோணமலையில் கட்சியின் பேச்சாளர் ம.ஏ.சுமந்திரன் கூறினார். தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு …
-
சுற்றுலா செல்வதற்குத் தகுதியான நாடுகளில் இலங்கை ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது.உலகப் புகழ்பெற்ற சர்வதேச ஊடக நிறுவனமான பி.பி.சி. 25 நாடுகளைத் தேர்ந்தெடுத்து இவ்வாறு வகைப்படுத்தியுள்ளது.இதில், இலங்கை ஒன்பதாவது இடத்தில் உள்ளது. பி.பி.சி அலைவரிசை ஒரு புதிய சுற்றுலா பயண வழிகாட்டியை வெளியிட்டு …
-
அரசியல்வாதிகளில் தங்கியிருந்த காலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டைக் கட்டியெழுப்புவதில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ‘தகவல்களின் அடிப்படையில் திட்டங்களை வகுக்கும்போது பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். அரிசி, தேங்காய் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளில் அரசாங்கம் …
-
2015 இல் ஆட்சியமைத்த ரணிலின் அரசாங்கம் நான்கரை ஆண்டு காலத்தில் 12.5 பில்லியன் டொலர் ISB கடனை 6 வீதம் முதல் 9 வீதம் வரையிலான வட்டி வீதத்தில் பெற்றுக்கொண்டது. உலக வங்கியின் தரவுகளின்படி இலங்கை 2015 இல் நடுத்தர வருமானம் …
-
ஆப்பிள் நிறுவனம் பயனர்களின் தனியுரிமையை மீறியது தொடர்பான வழக்கில் 95 மில்லியன் டொலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 815 கோடி) இழப்பீடு வழங்க இருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சேவையான சிரியிடம் மேற்கொள்ளப்படும் உரையாடல்களை விளம்பர நோக்கில் பயன்படுத்தியதாக ஆப்பிள் …
-
தல பொங்கல் பண்டிகையை கொண்டாடிய கீர்த்தி சுரேஷ் தன் பேரனை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். கீர்த்தி சுரேஷுக்கும், ஆண்டனி தட்டிலுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி கோவாவில் திருமணம் நடந்தது. அந்த திருமணத்தில் கீர்த்தி சுரேஷின் …
-
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள வாடிவாசல் திரைப்படம் குறித்து அறிவிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. அதன் பின்னர், இந்த படம் குறித்து எந்தவிதமான தகவலும் இல்லாமல் இருந்தது.இந்நிலையில், விடுதலை 2 படம் சமீபத்தில் வெளியான பிறகு, இயக்குனர் …