சுமார் ஒன்றேகால் ஆண்டுகாலமாக இரத்தம் சிந்தும் பூமியாக அல்லலுறும் காஸா மண்ணில் இன்று ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் யுத்தநிறுத்தம் அமுலாவதாக வெளியாகியுள்ள அறிவிப்பானது, உலகெங்கும் வாழ்கின்ற மனிதநேயத்தையும், அமைதியையும் விரும்புகின்ற மக்களுக்கு நிம்மதியைத் தருமென்பதில் ஐயமில்லை. இஸ்ரேலிலும், காஸாவிலும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற பணயக் …
ஆசிரியர்
-
-
உலகப் பெருந்தொற்றான கொவிட் வைரஸ் முழு உலகையே ஆட்டிப்படைத்து, கோடிக்கணக்கான உயிர்களையும் பலிகொண்டு ஐந்து வருடகாலம் கடந்துள்ள இன்றைய நிலையில், மற்றொரு கொடிய வைரஸ் குறித்த அச்சம் உலகில் தற்போது தலைதூக்கியுள்ளது. ஐந்து வருட காலத்துக்கு முன்னர் கொவிட் வைரஸ் முதன் …
-
புத்தாண்டு உதயமாவதற்கு இன்னும் இரு நாட்களே உள்ளன. 2024 ஆம் ஆண்டுக்கு விடைகொடுத்து, 2025 ஆம் ஆண்டினுள் பிரவேசிப்பதற்கு நாம் தயாராகியுள்ளோம். புத்தாண்டு எதிர்வரும் புதனன்று பிறக்கின்றது. இலங்கை மக்களுக்கு கடந்த சுமார் ஐந்து வருட காலப்பகுதி பெரும் இடர்கள் நிறைந்ததாகும். …
-
இலங்கையில் மாத்திரமன்றி, சர்வதேச ரீதியிலும் கடந்த வாரம் பரபரப்பாகப் பேசப்பட்ட விடயம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் இந்திய விஜயம் ஆகும். ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அவர் மேற்கொண்ட வெளிநாட்டு உத்தியோகபூர்வ முதலாவது விஜயம் இதுவென்பது ஒருபுறமிருக்க, அவர் தனது முதலாவது …
-
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயமாக இன்று இந்தியா செல்கின்றார். ஜனாதிபதி தலைமையிலான உயர்மட்டக் குழுவொன்று இன்று புதுடில்லி செல்கின்றது. ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் அநுர குமார திசாநாயக்க மேற்கொள்கின்ற முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் தனது …
-
இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசித்து மீன்பிடிப்பதனால் உருவாகியுள்ள பிரச்சினை கடந்த திங்களன்று இந்திய ராஜ்யசபாவில் எதிரொலித்தது. ராஜ்யசபாவில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இந்திய மீனவர் விவகாரம் குறித்து காரசாரமாகப் பேசியிருந்தார். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய …
-
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அடுத்த மாதம் டிசம்பர் மாதத்தில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவிருக்கின்றார். இலங்கையின் ஜனாதிபதியாக அவர் பதவியேற்ற பின்னர் உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளவிருக்கின்ற முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும். எனவே ஜனாதிபதியின் இந்திய விஜயம் இலங்கையில் மாத்திரமன்றி, இந்திய அரசியலிலும் …
-
யுத்தத்தின்போது உயிர்த்தியாகம் செய்தவர்களை நினைவு கூருவதென்பது இலங்கையின் போர்வீரர்கள், போராட்ட அமைப்புகளின் உறுப்பினர்களை நினைவு கூர்தல், எனப் பொருள் கொள்ளப்படலாம். பல தசாப்தங்களாக நீடித்த இலங்கை உள்நாட்டுப் போர், அனைத்து தரப்பிலும், தியாகம் மற்றும் இழப்பு அதன் ஆறாத வடு ஆகியவற்றை …
-
பாராளுமன்றப் பொதுத்தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே மீதமிருக்கின்றன. எதிர்வரும் 14 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கின்றது. இத்தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள் யாவும் இறுதிக் கட்டப் பிரசாரத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. கடந்த தடவை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் போன்று எதிர்வரும் …
-
பொதுத்தேர்தல் பரபரப்பு நாடெங்கும் அதிகரித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இவ்விதமான பெரும் பரபரப்பு நிலவியதில்லை, வன்முறைச் சம்பவங்களும் குறிப்பிடத்தக்களவில் பதிவாகியிருக்கவில்லை. ஆனால் எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான பரபரப்பு நாட்டில் சற்று அதிகமாகவே உள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஓரிரு தரப்புகளுக்கு இடையில் மாத்திரமே …