இலங்கையில் கடந்த ஒரு வார காலத்தில் இருவரின் மரணங்கள் மக்களின் உள்ளத்தை வேதனைப்படுத்தின. மரணித்த அவ்விருவருமே பெரும்பான்மை இனத்தவராவர். ஆனாலும் இனம், மதம் போன்றவற்றையெல்லாம் கடந்து நாட்டின் அனைத்து இன மக்களுமே இவ்விருவரின் மறைவுக்காக வேதனை அடைந்தனர். மரணித்தவர்களில் ஒருவர் முன்னாள்…
ஆசிரியர்
-
-
அரசுக்கு மக்கள் வரி செலுத்துவதென்பது உலகநாடுகளில் புதுமையான நடைமுறை அல்ல. அரசியல் நாகரிகமும் மானுடவாதமும் வளர்ச்சி பெற்றுள்ள அனைத்து ஜனநாயக நாடுகளிலும் வரி செலுத்தும் நடைமுறையானது அக்காலம் முதல் இக்காலம் வரை தொடர்ந்தபடியே உள்ளது. உலக வரலாற்றில் வரிநடைமுறையானது பண்டைய மன்னராட்சிக்…
-
உணவின் தரம் குறித்து இக்காலத்தில் அநேகர் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்று அக்காலத்தில் எமது முன்னோர் கூறியிருக்கின்றனர். ஆரோக்கியமான உணவுப்பழக்கமானது எமது உடலுக்கு மருந்தைப் போன்று தொழிற்பட்டு, வியாதிகள் வராமல் தடுக்கின்றது என்பதே இதன் பொருளாகும்.…
-
நாட்டில் சமீப காலமாக தேர்தல் தொடர்பான பரபரப்பு நிலவி வருகின்றது. தேர்தல் தொடர்பான உறுதியான அறிவிப்பு எதுவும் வெளிவராத போதிலும், அரசியல் கட்சிகள் அனைத்தும் தற்போது உஷார் நிலையில் இயங்கி வருவதைக் காண முடிகின்றது. ஜனாதிபதித் தேர்தலும், பாராளுமன்றப் பொதுத்தேர்தலும் பரபரப்பாக…
-
வாசகர்களின் அபிமான பத்திரிகையான தினகரன் பத்திரிகைக்கு நாளை 92 ஆவது பிறந்ததினம் ஆகும். தினகரன் பத்திரிகை தனது 92 ஆவது பிறந்ததினத்தை நாளை கொண்டாடவிருக்கும் அதேவேளை, எமது அன்பார்ந்த வாசகர்களுக்கு நன்றி கலந்த மகிழ்ச்சியை வாரமஞ்சரி ஊடாக முன்கூட்டியே நாம் தெரிவித்துக்…
-
ஒரு சொத்தை அடமானமாகக் கொண்டு கடன் வழங்கப்படும் போது, அந்தக் கடனை செலுத்தத் தவறும் சந்தர்ப்பங்கள் பல உள்ளன. கடன் என்பது அவ்வாறான ஒன்றுதான். கடன் எடுக்கும் அனைவரும் இரண்டு கனவுகளைக் காண்பார்கள். அதில் ஒன்றுதான் உடனடி பணத்தேவையைக் கையாள்வது. தான்…
-
எந்தவொரு நாட்டிலும் பொருளாதார வீழ்ச்சியென்பது உடனடியாக ஏற்பட்டுவிடுவதில்லை. பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதற்கு நீண்ட காலக் காரணங்களும், உடனடிக் காரணங்களும் வழிவகை செய்கின்றன. நீண்டகாலக் காரணங்களுக்கு ஓரிரு வருடங்களோ அல்லது பல வருடங்களோ எடுத்துக் கொள்ளலாம். நீண்டகாலக் காரணங்களால் நாடு படிப்படியாகப் பாதிக்கப்பட்டுக்…
-
எடிசனின் மின் விளக்கும், சிமன்ஸ் நிறுவனத்தின் டைனமோவும் அமெரிக்கா மற்றும் மேற்குலகின் ஊடாக வியாபிப்பதை லெனின் கண்டார். மனிதனின் அன்றாட வாழ்வினுள் அதன் மூலம் புரட்சி ஏற்படும், அந்தப் புரட்சியில் மின்சாரத்துக்கு கிடைக்க வேண்டிய இடம் தொடர்பிலும் லெனின் புரிந்து கொண்டார்.…
-
ஐக்கிய நாடுகள் சமவாயத்தின்படி உலகில் பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவரும் சிறார்களாவர். உளப்பக்குவம் முதிர்ச்சியடையாத சிறார்களின் அடிப்படை உரிமைகளைப் பேணுவதும், அவர்களுக்கான தேவைகளை வழங்குவதும் வளர்ந்தோரின் கடமைகள் ஆகின்றன. பெற்றோரைப் பொறுத்தவரையில் தங்களது இளவயதுப் பிள்ளைகளின் நலன்களைப் பேணுவது அவர்களின் முக்கிய…
-
நெருக்கடிகளைச் சந்தித்துள்ள நாட்டை முன்னேற்றப் பாதையை நோக்கிக் கொண்டுசெல்லும் பயணத்தில், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க அரசியல் கடந்து ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஒருமுறை அறைகூவல் விடுத்துள்ளார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை கடந்த…