அரசியல்வாதிகளில் தங்கியிருந்த காலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டைக் கட்டியெழுப்புவதில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். ‘தகவல்களின் அடிப்படையில் திட்டங்களை வகுக்கும்போது பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். அரிசி, தேங்காய் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளில் அரசாங்கம் …
கட்டுரை
-
-
2015 இல் ஆட்சியமைத்த ரணிலின் அரசாங்கம் நான்கரை ஆண்டு காலத்தில் 12.5 பில்லியன் டொலர் ISB கடனை 6 வீதம் முதல் 9 வீதம் வரையிலான வட்டி வீதத்தில் பெற்றுக்கொண்டது. உலக வங்கியின் தரவுகளின்படி இலங்கை 2015 இல் நடுத்தர வருமானம் …
-
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான முன்மொழிவுகள் முன்வைத்து, அம் மக்களுக்கு தற்போது வழங்கப்படும் நாட் சம்பளத்தை மாதச் சம்பளமாக மாற்றி வழங்குதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் …
-
காஸாவின் பணயக் கைதிகள் பரிமாற்றம் மற்றும் யுத்தநிறுத்த உடன்படிக்கைக்கு இஸ்ரேலும் ஹமாஸும் இணக்கம் கண்டுள்ளன. இதனை கட்டார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி கடந்த புதனன்று (15.01.2025) மாலை அறிவித்தார். இப்போர்நிறுத்தம் 19 …
-
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் இரண்டாவது வெளிநாட்டுப் பயணமான சீன விஜயம் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்துள்ளது. ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் இந்தியாவுக்குச் சென்று திரும்பியிருந்த நிலையில், சுமார் ஒரு மாதகால இடைவெளியில் இரண்டாவது வெளிநாட்டு விஜயமாக …
-
கண்டி மாவட்டம், கெலிஓயா, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பரப்பொல பகுதியில் கடந்த (11) பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாடசாலை மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாக வேனில் கடத்தி செல்லும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி காணொளிகள் வெளியாகிய நிலையில் …
-
‘ஆட்சி மாறினாலும் சில காட்சிகள் மாறாது’ என்பார்கள். அப்படித்தானுள்ளது வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டமும். முந்திய அரசாங்கங்களின் ஆட்சிக் காலத்திலும் தமக்கு ‘அரசாங்கம் வேலை வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராடினார்கள். இப்போதைய ஆட்சியின்போதும் போராடுகிறார்கள். இதற்காக ‘வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்’ …
-
இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவரும் மாற்றங்கள் கலவையான விமர்சனங்களை எதிர்நோக்கியுள்ள ஒரு சூழ்நிலையில் எதிர்காலத்தில் இலங்கை பல உள்ளக மற்றும் வெளியக சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முதலாவதாக ஆட்சிமாற்றத்திற்கு முன்னர் இப்போதைய ஆட்சியாளர்கள் பொதுமக்களுக்கு வழங்கிய …
-
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல்வேறு விடயங்களில் ஒத்துழைப்புகள் இருந்தாலும், எல்லை தாண்டும் இந்திய மீனவர் விவகாரமானது பல தசாப்தங்களாகத் தீர்க்கப்பட முடியாத பிரச்சினையாக நீடித்து வருகின்றது. இலங்கையிலும், இந்தியாவிலும் மாறி மாறி ஆட்சிக்குவரும் அரசாங்கங்கள் இவ்விவகாரத்தில் அவ்வப்போது அக்கறை காண்பித்தாலும், இதுவரை …
-
இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ள இன்றைய நிலையில், பங்களாதேஷ் இராணுவத்தில் அதிகாரப் போட்டி ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பங்களாதேஷ் இராணுவம் மூன்று பிரிவாகப் பிரிந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பங்களாதேஷில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இந்தியாவுடன் முரண்பாடு …