ஜனாதிபதி மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் 16 இணக்கப்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. “மகாபாரதத்தின்” பிரகாரம் ராவணன் சீதையை கடத்தி வந்ததன் பின்னர், சீதையைக் காப்பாற்றுவதற்கு ராமர் இலங்கைக்கு வந்தது அனுமானால் இந்தியாவையும் இலங்கையையும் இணைப்பதற்கு நிர்மாணிக்கப்பட்ட பாலத்தின்…
கட்டுரை
-
-
வேன் ஒன்று பயணிக்கின்றது. தொடம்கொட நுழைவாயிலிலிருந்து அதிவேக நெடுஞ்சாலையில் வரும்போது இருட்டாகவே இருக்கிறது. இருண்ட வானத்திலிருந்து வரும் வெளிச்சமும் கனமாகவே இருந்தது. அந்த வெளிச்சத்தில் தென்பட்டவர்கள் எல்லோரும் கனத்த முகங்களுடன் காணப்பட்டனர். தர்கா நகரைக் கடந்து சிறிது தூரம்சென்றதும் எங்குமே சோகம்…
-
தொச்சிக்கடை தேவாலயத்தில் பல சடலங்கள் மற்றும் உடற் பாகங்கள் இருந்த போதிலும் அவற்றை உள்ளடக்குவதற்கு 33 உறைகள் மாத்திரமே இருந்தன. மீதமுள்ள உடல் உறுப்புகள் 13 குப்பை பைகளில் அடக்கப்பட்டன. முதல் நாள் அதிகாலையில் ஆரம்பமான பணிகள் மூன்றாம்நாள் காலை முடிந்தன.…
-
இறையாண்மை பிணைப் பத்திர கடன் வழங்குவோருடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள பேச்சுவார்த்தைகள், அதற்கான இணக்கப்பாடுகள் அடுத்த IMF கடன் தவணையில் தாக்கத்தை ஏற்படுத்துமா? இறையாண்மை பிணைப் பத்திரதாரர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் முறைகள், இந்நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் பலப்படுத்துவதற்கான முறைகள்…
-
மியன்மாரில் சிக்கியிருக்கும் இலங்கையர்களில் சிலர் அண்மையில் மீட்கப்பட்ட சம்பவம் ஒரு த்ரில்லர் திரைப்படத்தின் கதைபோல பலருக்குத் தோன்றியிருக்கும். தாய்லாந்து- மியான்மார் எல்லையில் செயல்படும் இணைய அடிமை வலையமைப்பொன்று பற்றிய செய்திகள் சமீபகாலமாகவே வெளிவந்த வண்ணமுள்ளன. இவர்களில் எட்டுப் பேர் அந்த அடிமைத்…
-
இலங்கை மின்சாரசபையின் நிர்வாகத் தலைவராகத் தொழில் புரிந்த மின் பொறியியலாளர் கலாநிதி டப்ளியூ அமரசிறியின் படுகொலை, 34 வருடங்களுக்கு முன்னர் முழு நாட்டையே உலுக்கிய பயங்கர சம்பவமாகவே பார்க்கப்பட்டது. அவரைக் கொலைசெய்து ஈவிரக்கமின்றி உடலை பல துண்டுகளாக வெட்டி மீன் டின்களில்…
-
திறமைமிக்கவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு விருது வழங்கும் LACSDO MEDIA NETWORK SRI LANKA வின் விருது விழாவும் ஊடகச் செயலமர்வும் எதிர்வரும் 27ஆம் திகதி சனிக்கிழமை, புத்தளம் பிஸ்ருல் ஹாபி ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ளன. காலை 09.00 மணிக்கு ஊடகச்…
-
ஒரு மனிதனுக்கு தினமும் ஆறிலிருந்து எட்டு மத்தியாலங்கள் நித்திரை செய்தால் போதும் என்று வைத்தியர்கள் பரிந்துரை செய்கிறார்கள். அதிகாலை என்று அழைக்கப்படுகின்ற பிரம்ம முகூர்த்த நேரம் அதாவது 3 மணியிலிருந்த 6 மணி வரை, இந்த நேரத்திலே நீங்கள் செய்கின்ற சகல…
-
யாழ். மாவட்டத்திலிருந்து உருவாகிய இலங்கையின் தலைசிறந்த மெய்வல்லுநர் கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89ஆவது வயதில் ஐக்கிய அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் செரிட்டோசில் வியாழக்கிழமை (18) காலமானார். ஆசிய விளையாட்டு விழா வரலாற்றில் இலங்கைக்கு முதலாவது தங்கப் பதக்கதை வென்றுகொடுத்த பெருமை…
-
சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்பாடுகளின் ஆரம்பத்திலிருந்தே இலங்கை மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் அவ்வப்போது பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்புகின்றனவே? சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட விடயங்களை அரசாங்கம் பெருமளவு நிறைவேற்றியுள்ளது. எனினும் IMF…