ஈரான்- இஸ்ரேல் இடையே உச்சகட்ட பதற்றம் நிலவிக் கொண்டிருக்கும் சூழலில், நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை (19.04.2024) அதிகாலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரானின் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணியளவில் நடத்தப்பட்ட இத்தாக்குதலின் போது, இஸ்பஹான் வடக்கு கிழக்கு பகுதிகளின் ஆகாயத்தில்…
உலகம்
-
-
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் (UAE) நகரங்களில் ஒன்றான துபாய் வரலாறு காணாத வெள்ளத்தை எதிர்கொண்டது, புயல் காற்று மற்றும் பேய் மழையால் பிராந்தியம் முழுவதும் அழிவை எதிர்கொண்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸைத் தாக்கும் முன் ஓமானைத் தாக்கிய புயல், தொடர்ச்சியாக அழிவை…
-
இந்தியாவின் 18 ஆவது நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நேற்றுமுன்தினம் 19 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் நடவடிக்கையாக இந்திய பொதுத்தேர்தல் கருதப்படுகின்றது. இந்திய நாடாளுமன்றமானது பிரதிநிதிகள் சபை (லோக்சபா) மற்றும் மேல் சபை (ராஜ்யசபா) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 543…
-
காஸா மீது முன்னெடுக்கப்பட்டுவரும் யுத்தம் இன்றுடன் (07.4.2024) ஆறாவது மாதத்தை எட்டியிருக்கிறது. காஸாவை சுடுகாடாக்கியுள்ள இப்போர், 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்களின் உயிர்களைக் காவு கொண்டுள்ளது. அதேநேரம் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் காயங்களுக்கு உள்ளாக்கியுள்ளது. காஸாவில் 90 வீதத்திற்கும் மேற்பட்ட மக்கள்…
-
பொதுத்தேர்தல் நெருங்கும் வேளையில், அரசியல்வாதிகள் தேசத்தின் நீண்டகால நலன்கள், பிறநாடுகளுடன் கொண்டிருக்கும் இருதரப்பு உறவுகள் மற்றும் நெறிமுறைக் கோட்பாடுகளை மறந்துவிட்டு முற்றுமுழுதாக வாக்குகளைச் சேகரிப்பதையே அடிப்படையாகக் கொண்டு களத்தில் இறங்குவது தெற்காசிய நாடுகளில் நிலவுகின்ற பாரம்பரியம் ஆகும். தெற்காசிய பிராந்தியத்தின் மிகப்பெரிய…
-
கோன் ஐஸ் வாங்கி, அதிலிருக்கும் ஐஸ்கிரீமை அடுத்தவருக்குக் கொடுத்துவிட்டு அந்த வேஃபர் கோனை மட்டும் சாப்பிடும் பழக்கம் நம்மில் அதிகமானோருக்கு இருக்கிறது. அந்த கோன் எப்படி அறிமுகமானது என தெரியுமா? Italo Marchion என்பவரால் 1896ஆம் ஆண்டு நியூேயார்க்கில் ஐஸ்கிரீம் கோன்…
-
இந்தியாவில் விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாக கச்சதீவு விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. 1974 ஆம் ஆண்டு இந்திரா காந்தி அரசால் இலங்கைக்கு கச்சதீவு தாரைவார்க்கப்பட்ட சம்பவம் மற்றும் அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளை தகவல் அறியும் உரிமைச் சட்டம்…
-
ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவில் மார்ச் 23ஆம் திகதியன்று குரோக்கஸ் நகர அரங்கில் மேற்கொள்ளப்பட்ட ஆயுததாரிகளின் தாக்குதல் பாரிய துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கு ஐ.எஸ் பொறுப்பேற்ற போதும் ரஷ்ய ஜனாதிபதியோ, ரஷ்ய மக்களோ அதனை ஏற்கத் தயாராக இல்லை என்றே தெரிகிறது. தாக்குதல்தாரிகள்…
-
காஸாவில் உடனடி யுத்தநிறுத்தத்தை வலியுறுத்தும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் முதன்முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. காஸா மீது இஸ்ரேல் யுத்தத்தை ஆரம்பித்து 5 மாதங்கள் கடந்துள்ள நிலையில், ரமழான் நோன்புக்கு மதிப்பளிக்கும் வகையில் இத்தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்கா…
-
காஸா மீதான யுத்தம் மத்தியகிழக்கில் மாத்திரமல்லாமல், உலகளாவிய பொருளாதாரத்திலும் தாக்கங்களையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் உலக பொருளாதாரத்தில் ஏற்கனவே தாக்கங்களையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், காஸா மீது இஸ்ரேல் முன்னெடுக்கும் யுத்தம் 165 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. காஸா…