காஸாவின் பணயக் கைதிகள் பரிமாற்றம் மற்றும் யுத்தநிறுத்த உடன்படிக்கைக்கு இஸ்ரேலும் ஹமாஸும் இணக்கம் கண்டுள்ளன. இதனை கட்டார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி கடந்த புதனன்று (15.01.2025) மாலை அறிவித்தார். இப்போர்நிறுத்தம் 19 …
உலகம்
-
-
ஹமாஸ் – இஸ்ரேல் போர் 15 மாத காலப்பகுதிக்கு பின்னர் முடிவுக்கு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இரு தரப்புக்கும் இடையில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் நீண்ட போர் மேற்காசிய பிராந்தியத்தில் முடிவுக்கு வர உள்ளதாகவும் அமெரிக்கா …
-
இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ள இன்றைய நிலையில், பங்களாதேஷ் இராணுவத்தில் அதிகாரப் போட்டி ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பங்களாதேஷ் இராணுவம் மூன்று பிரிவாகப் பிரிந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பங்களாதேஷில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இந்தியாவுடன் முரண்பாடு …
-
ஐக்கிய அமெரிக்காவில் ஜனவரி ஏழாம்; திகதி காலையில் லொஸ் ஏஞ்சல்ஸ்சுக்கு மேற்காக பசுபிக் கரையோரத்தில் உள்ள பாலிகேட்ஸ் சுற்றுப்புறத்திலுள்ள குடியிருப்பாளர்கள் தமது வீடுகளுக்கு எதிர்ப்புறத்திலுள்ள மலைச் சாய்வுகளிலிருந்து புகைமூட்டம் ஒன்று மேற்கிளம்புவதை அவதானித்துள்ளனர். குடியிருப்பாளர்கள் அவதானிப்பதற்கு முன்னரே அப்பகுதியில் ஏறக்குறைய பத்து …
-
ஆறாவது தலைமுறை போர் விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ள சீனா, இந்திய எல்லைக்கு அருகே பிரம்மபுத்திரா ஆற்றில் 137 பில்லியன் ெடாலர் மதிப்பிலான உலகின் மிகப்பெரிய அணை கட்டும் திட்டத்தையும் அறிவித்துள்ளது. இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் நீர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் சீனாவின் …
-
காஸா மீதான யுத்தத்தை நிறுத்தக்கோரி இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி வந்த ஹிஸ்புல்லா உறுப்பினர்களை இலக்கு வைத்து பேஜர் தொடர்பாடல் சாதனத்தைப் பயன்படுத்தி 2024 செப்டம்பர் 17ஆம், 18 ஆம் திகதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. அன்றைய தினம் பிற்பகல் 3.30 மணியளவில் …
-
மேற்காசிய அரசியலின் போக்கானது மனித உரிமைகளையும் மனிதாபிமான சட்டங்களையும் முற்றாக நிராகரிக்கின்ற படுகொலை களமாக மாறி வருகின்றது. இஸ்லாமியர்களுக்கு எதிரான போரை நிகழ்த்தும் இஸ்ரேலும் மேற்குலகமும் தொடர்ச்சியாக சர்வதேச சட்டங்களை மட்டுமல்ல இயற்கை நியதிகளையும் பின்பற்ற முடியாத ஒரு சூழலை ஏற்படுத்தி …
-
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிக் கிரியை நேற்று புதுடில்லியிலுள்ள நிகம்போத் காட் (Nigambodh Ghat) பொது மயானத்தில் நடைபெற்றது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கடந்த (26) உயிரிழந்தார். முழு அரசு …
-
தென்னாசியப் பிராந்திய அரசியல் போர்ப் பதற்றத்திற்கு உள்ளாகியிருகிறது. இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மார் ஆகிய நாடுகளின் எல்லைகளில் கிளர்ச்சிக் குழுக்களின் தாக்குதல் நிகழ்ந்து வருகின்றது. மியான்மார் கிளர்ச்சிப் படைகள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையோரங்களிலும் பங்களாதேஷ் மற்றும் மியான்மார் எல்லையிலும் தீவிர …
-
2004 இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி முதல் முறையாக ஆட்சியமைத்த சமயத்தில் மன்மோகன் சிங்கும் முதல் முறையாக பிரதமராகினார். மக்கள் நலன் சார்ந்து பல்வேறு நலத்திட்டங்கள் இந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அதில் மிக முக்கியமானது மகாத்மா காந்தி தேசிய ஊரக …