சட்டக் கட்டமைப்பு தொடர்பில் மக்கள் நம்பிக்கையை இழந்திருப்பதே தமது அமைச்சு எதிர்நோக்கும் பாரிய சவாலாகும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். எமக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கே: குற்றச்செயல்கள் சிலவற்றுக்கு …
நேர்காணல்
-
-
பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதிக்கு பின்னர் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக கலந்துரையாடப்பட்டு அதற்கான ஒரு முடிவை எட்டுவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட …
-
கருத்து மோதல்களும் பிளவுகளும் எந்தக் கட்சியில்தான் இல்லையென்று கேள்வி எழுப்புகின்றார் மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் சிறிநாத். ஆனால் அந்த முரண்பாடுகள் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்படுவதே முக்கியமானதென்கிறார் அவர். தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் அதனைக் குறிப்பிட்டார். நேர்காணல் …
-
தினகரனில் 37 வருடங்களுக்கு முன்னர் 11 வருடங்கள் எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் பணியாற்றிய ச.சுந்தரதாஸ் தமது எழுத்துலகப் பிரவேசத்தின் ஐம்பதாவது வருட நிறைவையொட்டி அளித்த பேட்டி. தினகரன், தினகரன் வார மஞ்சரியில் 37 வருடங்களுக்கு முன்னர் பதினொரு வருடங்கள் பணியாற்றியவர் தான் எழுத்தாளரும் …
-
தேங்காயை இறக்குமதி செய்வதற்கு முயற்சிக்கப்படுவதாகக் கூறப்படும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்று கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் பிரதியமைச்சர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தினால் எதிர்பார்க்கப்படும் விடயங்கள் பற்றி எம்முடன் அவர் விடயங்களைப் …
-
அரசதுறையிலுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், தாம் அதனை ஆராய்ந்து பார்த்தபோது கல்வித்துறை, சுகாதாரத்துறை உட்பட அத்தியாவசியமாகவுள்ள அரச நிறுவனங்களிலேயே சுமார் 30 ஆயிரம் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் …
-
இலங்கை வாழ் தமிழர்களுக்கு பல தசாப்தங்களாக உதவிவரும் ராஜ். சிவநாதன் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் புலம்பெயர் தமிழர். இலங்கையில் வறுமைக் கோட்டின் கீழ்வாழும் தமிழர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வரும் அவர், தற்போது புலம்பெயர் அமைப்புகளுடன் இணைந்து இலங்கை தமிழ் அரசியல் …
-
டிஜிட்டல் அடையாள அட்டை மூலம் தகவல்கள் மூன்றாம் தரப்பினருக்குச் செல்லும் என்பது அரசியல் ரீதியாக முன்வைக்கப்படும் கட்டுக்கதை. அவ்வாறு எந்தத் தகவல்களும் வெளிச்செல்லாது என்று டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார். எமக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே பிரதியமைச்சர் …
-
நான் நாட்டிலுள்ள அனைத்து பெண்களையும் பிரதிநிதித்துவப்படுத்தியே அரசியலில் செயற்பட்டு வருகின்றேன். அதில் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற எந்த பாரபட்சமும் கிடையாது என்கிறார் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ். தினகரன் வாரமஞ்சரிக்கான நேர்காணலிலேயே அவர் இதனைத் …
-
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான முன்மொழிவுகள் முன்வைத்து, அம் மக்களுக்கு தற்போது வழங்கப்படும் நாட் சம்பளத்தை மாதச் சம்பளமாக மாற்றி வழங்குதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் …