ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு அக்கட்சியின் தலைவராக இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்பாகும் என்று அக்கட்சியின் உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான லசந்த அழகியவன்ன தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் குறித்து அவர் எம்முடன் கருத்துகளைப்…
நேர்காணல்
-
-
எதிர்க்கட்சியினர் சர்வதேச நாணய நிதியத்துக்கு ஒரு கருத்தையும், நாட்டு மக்களுக்கு மற்றொரு கருத்தையும் கூறி இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். நாட்டின் பிந்திய அரசியல் நிைலவரங்கள் மற்றும் சர்வதேச நாணய…
-
பாடசாலை செல்லும் சிறுவர்கள் முதல் வெளிநாடு செல்ல விரும்பும் இளைஞர்கள் வரை அனைவரையும் ஸ்மார்ட்டாக இயங்கச் செய்யும் நோக்கிலேயே ‘ஜயகமு ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். இத்திட்டமானது பல்வேறு வழிகளில்…
-
தலைவர் பதவிக்கான போட்டி உட்கட்சி ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதாகவே அமையும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ஒரு சில சிரேஷ்ட உறுப்பினர்கள் மாத்திரம் தலைவர் பதவி குறித்த முடிவுகளை எடுப்பதைவிட, அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்தவர்களும் இதில் கருத்துக்களைத்…
-
எதிரணிகள் பாரம்பரியமான எதிர்க்கட்சி அரசியலையே பற்றிப்பிடித்துக் கொண்டிருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். நாடு படிப்படியாக சீரான நிலைக்குச் சென்று கொண்டிருப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து அவர் எம்முடன் கருத்துகளைப் பகிர்ந்து…
-
பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். அண்மையில் கொண்டாடப்பட்ட சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு எமக்கு அவர் கருத்துகளைத் தெரிவித்தார். கே: ஒவ்வொரு…
-
பெண்களை வீடுகளில் வேலைசெய்யும் பணிப்பெண்களாக அன்றி, உயர்ந்த பயிற்சிபெற்ற வேலைவாய்ப்புகளுக்கு அனுப்புவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாக தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். இலங்கையர்களுக்குக் காணப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்லும் இலங்கையர்கள் பற்றிய நிலைமை…
-
‘ரோயல் இலங்கை விமானப்படை’ என்ற பெயரில் 1951 மார்ச் 02 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்நாட்டு விமானப்படை 1972 இல் இலங்கை குடியரசாகப் பிரகடனப்படுத்தப்பட்டதும் ‘இலங்கை விமானப்படை’ என பாராளுமன்றத்தின் ஊடாக அங்கீகரிக்கப்பட்டது. அன்று தொடக்கம் இன்று வரையும் இலங்கையில் கீர்த்திமிக்க…
-
‘நாட்டை இக்கட்டான சூழலில் இருந்து மீட்பதற்கு முன்வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்’ என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும், ஆளும் கட்சியின் முதற்கோலாசானுமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். எமது நிறுவனத்துக்கு வழங்கிய பிரத்தியேக…
-
நிகழ்நிலை காப்புச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் ஒன்லைன் குற்றச்செயல்களைத் தடுப்பதற்கான பொறுப்பை ஏற்கத் தயாராக உள்ளனரா? என்று கேள்வி எழுப்பினார் – நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக் ஷ. நிகழ்நிலைக் காப்புச் சட்டம் உள்ளிட்ட…