கொவிட் தொற்றால் மரணமடைந்தவர்களை தகனம் செய்தபோது, மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதற்கான விசாரணையை மேற்கொள்வதற்காக விசேட பாராளுமன்றத் …
செய்திகள்
-
-
மலையக தோட்டப்பகுதி வீதிகளை அபிவிருத்தி செய்யவும் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ் முற்போக்குக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் வீ.இராதகிருஷ்ன் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற தோட்டங்கள் சர்ந்த வீதிகளை அரசாங்கம் …
-
சம்பூரில் சூரிய சக்தியிலான மின்சார உற்பத்தி நிலையம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் எதிர்வரும் ஏப்ரலில் இதற்கான அடிக்கல் நடப்படும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 26ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் விழாவில், கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அநுர …
-
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் அவரது புதல்வியான அஹிம்சா விக்கிரமதுங்க சமர்ப்பித்துள்ள கடிதம் தமக்குக் கிடைத்துள்ளதாகவும், இக்கொலையால் பாதிப்புற்ற அவரது குடும்பத்தினருக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க சட்டரீதியான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய (07) …
-
அரச நிறுவனங்களில் கட்டணங்களைச் செலுத்துவதை விரைவுபடுத்தும் நோக்கில், டிஜிட்டல் தொழினுட்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் ஜனாதிபதி செயலகத்தில் முதன் முறையாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டபோது.
-
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் புதிய அலுவலகம் ஒன்று யாழ்ப்பாணத்தில் திறக்கப்படும் என, பொதுமக்கள்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டு பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் யாழ்ப்பாணத்தில், இந்த அலுவலகம் திறக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். பொது பாதுகாப்பு மற்றும் …
-
கச்சதீவு திருவிழா எதிர்வரும் மார்ச் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதால், விழாவுக்கான ஏற்பாடுகளை ஆராயும் கூட்டம் நேற்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.அதில் அவர் குறிப்பிட்டதாவது: …
-
இடைநிறுத்தப்பட்டுள்ள திருகோணமலை – கொழும்பு பகல் நேர ரயில் சேவையை மீள ஆரம்பிக்குமாறு, திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கோரிக்கை விடுத்துள்ளார். போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமானப்போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை நேரில் சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர், …
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நளீம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் வைத்து, பாராளுமன்ற உறுப்பினர் நளீமை சிலர் தாக்கினர். இதில் காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கு முன்னர் இவரின் தந்தையையும் சிலர் …
-
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்துச் செய்வதற்கு எதிர்த் தரப்பினர் முன்வைத்த யோசனைக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய இணக்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க முன்வைத்த தனி நபர் பிரேரணையை எதிர்க் கட்சியினர் ஏற்றுக் கொண்டதைய டுத்தே, இந்த …