படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான தராக்கி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவுதினம் நேற்று சனிக்கிழமை யாழ். ஊடக அமையத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டு ஊடகத்துறைக்காக இன்னுயிரை நீத்த ஊடகவியலாளர்களுக்கு தமது அஞ்சலியை…
செய்திகள்
-
-
முகவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படலாம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாது செல்லும் நபருக்கும் ஒரு இலட்சம் ரூபாவரை அபராதம் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகளுக்காக அனுப்பப்படும் அனைத்து தொழிலாளர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் எடுக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு புறம்பாக…
-
உள்நாட்டு, வெளிநாட்டின் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் ‘வசத் சிரிய -2024’ தமிழ், சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டம் நேற்று (27) கொழும்பு, ஷங்ரில்லா பசுமை மைதானத்தில் நடைபெற்றது. புத்தாண்டு கொண்டாட்டத்தைக் கண்டுகளிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்துகொண்டார்.
-
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தெற்காசிய கற்கைகள் நிலையத்தின் [Institute of South Asian Studies -(ISAS)] சிரேஷ்ட உறுப்பினராக முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சரும் முன்னாள் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரும் பாத்ஃபைண்டர் மன்றத்தின் ஸ்தாபகருமான மிலிந்த மொரகொடவுக்கு…
-
“நான் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவன் என்பதால் அனைத்தையும் எனது தலையில் கொட்ட முடியாது” என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். எனினும் எத்தனை விசாரணைகள் வந்தாலும் அவற்றை எதிர்கொள்ள தயாராகவே உள்ளதாகவும் அவர் சபையில் தெரிவித்தார் . பாராளுமன்றத்தில் நேற்று…
-
எகிப்திலிருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எகிப்திய தூதுவர் மகேட் மொஸ்லேவுடன் நேற்று முன்தினம் (26) நடத்தப்பட்ட விசேட சந்திப்பிலேயே இது குறித்து கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்தார். இதன்போது, எகிப்திலிருந்து பெரிய…
-
இலங்கை உட்பட ஆசிய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்புக்காக பணியாற்றுவதற்கு விமானம் ஒன்றை வழங்க அவுஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார மற்றும் வர்த்தகத் திணைக்களத்தின் (தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப் பகுதி) பிரதி செயலாளர் Michelle Chan இதற்கான இணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.…
-
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா அடுத்த மாதத்தின் முதல் வாரம் இலங்கை வரவுள்ளார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி…
-
சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணை எதிர்வரும் ஜூன் மாதத்தில் கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுவதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். அநுராதபுரத்தில் நேற்று (27) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.…
-
பியகம மற்றும் மஹரகம பிரதேசங்களில் சுமார் 35 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், 5 சந்தேக நபர்களும் நேற்று முன்தினம் (26) இரவு கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக பியகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய பண்டாரவத்த பிரதேசத்தில் காரொன்றை…