80
உள்நாட்டு, வெளிநாட்டின் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் ‘வசத் சிரிய -2024’ தமிழ், சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டம் நேற்று (27) கொழும்பு, ஷங்ரில்லா பசுமை மைதானத்தில் நடைபெற்றது. புத்தாண்டு கொண்டாட்டத்தைக் கண்டுகளிப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்துகொண்டார்.