கொழும்பு தெஹிவளை ஜெயவீர பஞ்சமுக ஆஞ்சநேயகர் ஆலயத்தில் இன்று (09/02) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்ணியாக வாசம். எஜமான சங்கற்பம், தேவப்ராமண அனுக்ஞை, பிம்பஸ்தாபணம் நடைபெறும். தொடர்ந்து எண்ணெய்க் காப்பு (பால்காப்பு) காலை 10 மணி முதல் …
மதம்
-
-
அல்லாஹ்வின் பேரருளால் முஸ்லிம்கள் செறிந்து வாழும் நகரமான மாத்தளையில் மத்ரஸதுன் நஜாஹ் அரபுக்கலாசாலை 1977ம் ஆண்டு மே மாதம் 28ஆம் திகதி ஹிஜ்ரி 1397ஆம் ஜமாதுல் ஆகிர் பிறை 08 ல் ஆரம்பிக்கப்பட்டது. மர்ஹும் எஸ் எம். கௌஸ் ஆலீமால் மாத்தளை …
-
நூலின் பெயர்: இஸ்லாமிய ஷரிஆ யதார்த்தமும் பிரயோகமும் நூலாசிரியர்: உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸுர் வெளியீடு: மிஷ்காத் ஆய்வு நிறுவனம் கொழும்பு மிகவும் பிழையாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ள இஸ்லாமியப் பிரயோகங்களில் ‘ஷரீஆ’வும் ஒன்றாகும். ஷரீஆவின் உள்ளார்ந்த தத்துவக் கோட்பாடானது மிகவும் மேலோட்டமான புரிதலுடன் வெறுமனே …
-
இவ்வுலகைவிட்டும் பிரிந்த அப்துல்லா மஹ்மூத் ஆலிம் தொடர்பில் புத்தளம் மக்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதுடன், எமது தேசத்தில் வாழும் மக்களும் இவர்களது பணிகள் தொடர்பில் தெரிந்து கொள்வது முக்கியமானது. 1954 ஆம் ஆண்டு புத்தளத்தில் பிறந்த அப்துல்லா மஹ்மூத் ஆலிம் புத்தளத்தில் …
-
இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் தைப்பொங்கல் தின நிகழ்வு நேற்றுமுன்தினம் வைபவரீதியாக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இடம்பெற்றது. இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் முதன் முறையாக கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் தினமாக இது கருதப்படுகிறது. இந்நிகழ்வில் இந்துக் மதத் தலைவர்கள், குழுக்களின் பிரதித் …
-
சவூதி அரே பியா புனித அல் குர்ஆனுக்கு சேவை செய்வதிலும் அதன் போதனைகளை உலகம் முழுவதும் பரப்புவதிலும் மிகுந்த கவனம் செலுத்தும் மிக முக்கிய நாடுகளில் ஒன்றாகும். அந்த வகையில் அல்குர்ஆனுக்கு சவூதி அரேபியா ஆற்றிய பங்களிப்பின் சிலதை பின்வருமாறு நோக்கலாம். …
-
மன்னர் ஃபஹ்த் அல்குர்ஆன் அச்சகம், சவுதி அரேபியாவின் மதீனாவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய அல்குர்ஆன் அச்சகமாகும். இது புனிதக் குர்ஆனை அச்சிட்டுப் பரப்புவதும் மட்டுமின்றி, அதன் தரமான உச்சரிப்பு, விளக்கம் மற்றும் மொழிபெயர்ப்பு வேலைகளை மேற்கொள்கின்ற ஒரு மையமுமாகும். இவ் அச்சகம் …
-
அனைத்துப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! சாந்தியும், சுபீட்சமும் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் மீது உண்டாகட்டுமாக… உள்நாடு மற்றும் சர்வதேச திருக்குர்ஆன் போட்டிக்கான பொதுச் செயலகத்தின் மூலம், இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டுதல் அமைச்சால் ஆண்டுதோறும் …
-
மேஷம் மேஷ இராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் ஏழரைச் சனி ஆரம்பமாகிறது. எந்த செயல்களைச் செய்தாலும் அதில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய அனுபவங்கள் உண்டாகும். குடும்ப வாழ்க்கையிலும், பணியிடங்களிலும் அனுசரித்துச் செல்வது …
-
இலங்கை திருநாட்டில் சன்மார்க்க மேம்பாட்டிற்கு அப்பால் இன, மத நல்லிணக்கத்திற்காக தன்னை இறுதிவரை அர்ப்பணித்த மாமனிதர்களில் ஒருவராக என்றும் மதிக்கத்தக்கவர் மர்ஹூம் நியாஸ் மௌலவி அவர்கள். தான் வாழும் காலத்தில் மாத்திரமின்றி தனது மரணத்திற்கு பின்னாலும் ஸதகத்துல் ஜாரியா என்று சொல்லக்கூடிய …