அவள் ஒரு பேரழகி. அவளது அழகுக்கிணையானது அவளுடைய நற்குணம். அவள் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து, அன்பே உருவான தேவதையாக வளர்ந்தாள். இஷ்தா எனும் இனிமையான நாமம் கொண்ட அவள் ஒரு அரசபள்ளி ஆசிரியை. இருபத்து மூன்று வயது நிரம்பிய இஷ்தா…
சிறுகதை
-
-
ந்த நள்ளிரவு நேரம் வெண்ணிலவின் வருகை ஜன்னல் வழியாக ஊடுருவி ஒளிக்கீற்றுகளாக அவள் கண்களில் பட திடுக்கிட்டு எழுந்தாள் பரிமளா. அவளுக்கு இனந்தெரியாத ஒரு பயம், தனியாகத் தூங்கும் போதும் சரி, தனியாக அமர்ந்திருக்கும் போதும் சரி, எத்தனையோ முறை இந்தப்…
-
மேற்கு கரையோரங்களில் சித்திரை மாதம் பிறந்து விட்டகையோடு, கடல் சீற்றம் கொதிநிலையில் இருக்கும். இதன் பின்புலத்துடன் உடப்பு தொழிலுக்கு முடிவு கட்டப்படும். இதனோடு வீறாப்புடன் வீசும் கச்சான் காற்றினால் கடற்றோழில் செய்ய முடியாத நிலை காணப்படும். இதனால் இவ்வூர் மக்களின் வாழ்வாதாரம்…
-
றக்கோட்டை பஸ் நிலையம் வழக்கம்போல பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. காதில் ஊர்களின் பெயர்களும் நடைபாதை வியாபாரிகள் பொருட்களை கூவி விற்கும் சத்தங்களும் கேட்டுக் கொண்டிருந்தன. அந்த சந்தடி மிகுந்த பஸ் நிலையத்தில் தோளில் ஒரு பையும் கையில் ஒரு பையுமாக அருண்…
-
சின்னஞ்சிறு வயதிலே இர்பாத் அனைத்து சுகங்களையும் அனுபவித்தான். அவனது தந்தை ஒரு வியாபாரி. நடுத்தர குடும்பமாக இருந்தாலும் வசதியில் குறைவிருக்கவில்லை. மூன்று பிள்ளைகளில் மூத்தவனான அவன் மானிறமானவன். வட்டவடிவமான களையான முகம் அவனுக்கு. காலம் கடந்தது… இர்பாத் ஐந்தாம் வகுப்புக்குள் நுழைந்தான்.…
-
உடல்நிலை சரியில்லை என்றாலும் சமீஹா அதிகாலையில் எழும்பினால்தான் அன்றைய நாளின் அவளது உணவுத்தேவைகள் நிறைவேறும். முகம் கழுவி இறைவனையும் தொழுதுவிட்டு இடியப்பம் அவிக்க அடுப்பங்கறை நோக்கி நகர்கையில், மகன் றினாஸ் இருமும் சத்தம் கேட்டு பக்கத்து அறைக்கு சென்றாள். “நேரம் மூனாகியும்…
-
ன்று அதிகாலையில் அகிலனின் போன் அலறியது. போனைக் கையில் எடுத்த அகிலன் வெளிநாட்டில் இருந்துதான் என்பதை புரிந்து கொண்டார். “ஹலோ.. நான் யூ.கே யில் இருந்து கதைக்கிறன். நீங்க அகிலன்தானே என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதோ தெரியல்ல..”. போனில் இனிமையாக ஒலித்த…
-
காலைப்பொழுது. இன்னும் எட்டுமணியாகவில்லை. வீட்டு முன் படிக்கட்டில் நின்று அமைதியான மனதோடு பார்த்தான் சாதாத் அலி. எதிர்ப்பக்கமாக அமைந்துள்ள வீடுகள் தெரிந்தன. வீடுகளின் கூரைக்கப்பால் தென்னை மரங்கள் ஆடியசைவது தெரிந்தது. அதற்கும் அப்பால் நீலமும் வெள்ளையுமான வானம் தெரிந்தது. கடந்த முப்பத்தைந்து…
-
கடல் கொந்தளிப்பு மற்றும் பலத்த காற்று இன்றும் நாளையும் தொடரலாம் என்ற வானிலை அறிவிப்பின் படி கடலோரத்தில் குடிவாழும் மக்களை மீளறிவிப்பு வரும் வரை தூர இடங்களுக்குச் செல்லுமாறு வேண்டிக்கொள்கிறோம். இவ்வண்ணம் பொலிஸ் நிலையம், கிண்ணியா ஒலிபெருக்கியின் சத்தம் கேட்டு ஒவ்வொருவரும்…
-
“நான் போகமாட்டன்”. நான் போகமாட்டன்” அக்காவோட அவவோட வீட்டுக்கு நான் போகமாட்டன்.” ஜெனீபருடைய சத்தத்தில் அந்த வார்டே அதிர்ந்து போகிறது. சற்று முன்புவரை அங்கிருந்த எல்லோருடனும் சகஜமாகப் பேசிச் சிரித்துக் கொணடிருந்தவள் இப்போது அந்த வார்டிலுள்ள அனைவரும் அதிர்ச்சியோடு பார்க்கும்படியாக கத்திக்கதறி…