சுகைரா சிறு வயதிலிருந்து பத்திரிகை, வானொலிக்குப் பல ஆக்கங்களை எழுதிவருபவள். அவற்றோடு மட்டும் நின்று விடாமல், சில நூல் வெளியீடுகளையும் அவ்வப்போது செய்து வருவாள். புத்தகங்களை நூலுருவாக்கம் செய்து விடலாம். இலக்கியவாதிகளையும், கலைஞர்களையும், ஆர்வலர்களையும், அன்பர்களையும், சொந்தங்களையும் தேடிப் பிடித்து அழைப்பிதழ்களைக்…
சிறுகதை
-
-
“நீங்கெல்லாம் செலநேரம் எங்களுக்கு தந்துட்டு, நீங்க சாப்பிடாம இருந்திரிக்கிறீங்க தானே? இதெல்லாம் எவ்வளவு பெரிய விசயம். நாங்க இதெல்லாம் நெனச்சி பாக்காம இருந்துட்டமே…இதுக்கு எங்களால கைமாறு செய்யவே ஏலா. ஆனா… ஆனா… கைக்கு மோதிரம் போடோணுமென்டு வாயால சொல்றத ஒருநாளாவது செஞ்சமில்லயே…?…
-
ந்த பெரிய கிராமத்திலுள்ள மகா வித்தியாலயம் அது. அண்மையில் தேசிய பாடசாலையாகவும் உயர்ந்து நிற்கிறது. அந்த பாடசாலையின் ஐந்தாம் வகுப்பு வகுப்பாசியர் உமா ரீச்சர், வகுப்புக்கு அன்று வர சற்றுத் தாமதமாகி இருந்தது. அதனால் அன்று முதல் பாட வேளை அந்த…
-
“என்ன நடந்த ஹாஜி?” “ஏன்ட புள்ள… ஏன்ட புள்ள… ஹசரத் ஏன்ட புள்ளக்கி நடந்தத பாருங்க ஹசரத்.” “பொறுமையா இரிங்க ஹாஜி… பொறுமையா இரிங்க.. அல்லாஹ்வுக்காக பொறுமையா இரிங்க” ஹசரத் அன்வர் ஹாஜியாரை ஆறுதல்படுத்தினார். “நேத்து பெமிலில எல்லாரும் சேந்து ட்ரிப்…
-
“றிங்..றிங்…” பரீனாவின் தொலைபேசி சிணுங்கியது “அஸ்ஸலாமு அலைக்கும் ” “வஅலைக்குமுஸ்ஸலாம் ” இண்டைக்கி இப்தாருக்கு வாறதானே அன்ரீ?” என்று பரீனாவின் தங்கையின் மகள் ஷம்லா கேட்க ” இன்ஷா அல்லாஹ் பாப்பம்” “என்ன அன்ரீ நீங்க பாப்பம் என்டு செல்ற. வரோணும்…
-
நெருப்பு வெயிலில் காய்ந்த பகல் நெல்லுப்பாய்போல் முறுகிக் கிடந்தது வீதி. ஊரில் மனித நடமாட்டம் வெகுவாக குறைந்திருந்தது, காலநிலை, நாட்டு நிலவரம் என காலமும் வாட்டி எடுத்தது. சட்டியிலிருந்து அடுப்பிற்குள் விழுந்த நிலையில் வாழ்வது என்றாகிற்று ஜீவிதம். இந்தக் கூற்றுக்கு யாரும்…
-
யிறு விடுமுறை நாள். அதனால் எமது வீட்டுக்கு மகனின் குடும்பமும், மூத்த மகள் ரூசானாவின் குடும்பமும் காலை எட்டு மணிக்கெல்லாம் வந்து விட்டன. எங்கள் வீட்டில் நானும், என் மனைவியும், கடைசி மகள் பர்வீனும், அவரின் கணவரும், இரு குழந்தைகளும் அவர்களின்…
-
டைகளின் கதை அந்த அதிபரின் வாழ்வோடு தொடர்ந்த வண்ணமே உள்ளது. சில விடயங்கள் சிலரோடு தொடர்புள்ளதாக தொடர்ந்த வண்ணமிருக்கும் அவை அவரவரது வாழ்க்கை நடைமுறைகளோடு தொடர்புபட்டது. அதிபர் மனோகரன் மாபெரும் பாடசாலையின் அதிபராக மிகச் சமீபத்தில்தான் பதவி உயர்வு பெற்றார். புதிய…
-
மெல்லிய மழைத்தூறல்கள் யன்னலூடாக மேனியைத் தொட்டபோதுதான் கண்களை விழித்தேன். விடிந்த பின்னரும் இவ்வளவு நேரம் தூங்கியிருப்பதை சுவர்க் கடிகாரம் காட்டித் தந்தது. இன்று விடுமுறை என்பதால் வழமையாக தூங்கமுன் நேரத்திற்கு எழுந்திட வைக்கும்- அலாரமும் வைக்கல. இருந்தாலும் கோழி கூவுதல் இன்னும்…
-
சஜானி திருமணச் சோலைக்குள் நுழைந்து ஏழு வருடங்களில் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். அவளது கணவன் ஒரு கூலித் தொழிலாளி. காட்டுக்குச் சென்று விறகெடுத்து விற்று வாழ்வைக் கழித்தனர். ஒரு நாள் …. பொலிஸ் சுற்றி வளைப்பில் சஜானியின் கணவன் அகப்பட்டுக் கொண்டார்.…