8 கோடி ரூபா பெறுமதியான கொட்டகலை பிரதேச சபை கட்டட நிர்மாணப் பணிகள் பூர்த்திசெய்யப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகின்றது. 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்டட நிர்மாணப் பணிகள் கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து முன்னெடுக்கப்படாமை கள ஆய்வின் மூலமாக …
மலையகம்
-
-
ஹட்டன் பேருந்து விபத்து ஏன் நடந்தது? உண்மையில் நடந்தது என்ன? சாரதி தொலைபேசியில் உரையாடிக் கொண்டு பேருந்து செலுத்தியதன் காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளதா? அல்லது பேருந்தின் பிரேக் உடைந்ததன் காரணமாக விபத்து நேர்ந்துள்ளதா? அல்லது வேறு இயந்திர கோளாறு காரணமாக …
-
மலையக பகுதி தோட்டப்புறங்களில் வாழுகின்ற அனைத்து மாணவர்களுக்கும் அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்கப்படும் 6000 ரூபா கொடுப்பனவினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் வேண்டுகோள் விடுத்தார். வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு …
-
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு கடந்த காலங்களில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட சேவைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லையென பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். அலுவலகத்தில் பணிபுரிகின்ற உத்தியோகத்தர்கள், நிர்வாகத்தினருக்கு புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்து …
-
ஒரு சமூகத்தின் அடையாளங்களாக சில விடயங்கள் கூறப்படுகின்றன. தேசிய இனங்கள் பற்றி மிகச் சிறப்பாக கூறிய ஸ்டாலின், லெனின் போன்றோர் மொழி, இனம், பிரதேசம், கலாசாரம் பற்றி கூறியுள்ளனர். அதாவது ஒரு இனம் தனித்துவ இனம் என்பதற்கு அவ்வினத்திற்குரிய தனித்துவமான மொழி, …
-
இந்திய வம்சாவளி தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களை தொழில் ரீதியாக தோட்டத் தொழிற் சங்கங்களும் அரசியல் ரீதியாக மலையக அரசியல் கட்சிகளும் பிரதிநிதித்துவப்படுகின்றன. ஆனால் அவர்களின் மாதாந்த சந்தா பணத்தை பெற்று தோட்டத் தொழிற்சங்கவாதிகளும் அவ்வப்போது இந்த நாட்டில் நடாத்தப்படும் தேர்தல்களில் அவர்களின் …
-
இந்த ஆண்டுடன் இந்திராவும் – சிறிமாவும் இந்தியத் தமிழர்களை பங்குபோட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. அம்மக்களின் எந்த விருப்பையும் கணக்கிலேயே எடுக்காமல் இந்தியாவும் இலங்கையும் தம் விருப்பத்துக்கு, அவர்களின் அரசியல் இலாப உள்நோக்கங்களுக்கு இம் மக்களை பலியாக்கி அரை நூற்றாண்டு …
-
ஹட்டன் நகரில் புதிதாக 306 மில்லியன் ரூபா செலவில் 2017 ஆம் ஆண்டு நிர்மாணிக்க அடிக்கல் நாட்டப்பட்ட புகையிரத நிலையம் பணிகள் நிறைவடைந்தும் இதுவரையில் திறக்கப்படவில்லை. எப்போது திறக்கப்படும் என்ற திகதியும் குறிப்பிடப்படாமல் தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக கேட்டகப்பட்ட கேள்விகளுக்கு …
-
நமது காலத்திலேயே வாழ்ந்து மறைந்த சிவபாக்கியம் குமாரவேல் அம்மையார் (1923 — 2019) தனது 25ஆவது வயதில் எழுதி, சென்னை சமரச சுத்த சன்மார்க்க சங்க அருட்பெரும் ஜோதி அச்சகத்தில் 1948இல் வெளியிட்ட ‘இதய தீபம்’ என்னும் ஆன்மிக நூலையும், தனது …
-
கடந்த வாரத்தில் இலங்கையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பாரிய பாதிப்பு நாடு முழுவதும் ஏற்பட்டது. குறிப்பாக உயிரிழப்புகள், மண்சரிவு காரணமாக இடம்பெயர்வுகள், குடியிருப்புகள் பாதிப்பு என பல வழிகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டன. இவ்வாறான ஒரு நிலையில் மலையக பகுதிகளிலும் பாரிய …