இந்திய வம்சாவளி மலையக மக்கள் பாரதத்தில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டதன் 200 ஆண்டுகள் பூர்த்தியினை முன்னிட்டு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் கடந்த வியாழனன்று நீர்வழங்கல், பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற ”நாம் 200” எனும் தேசிய…
மலையகம்
-
-
ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் கோப்பி பயிர்ச்செய்கைக்காக 1823இல் இந்தியாவின் மலைப்பாங்கான பிரதேசங்களிலிருந்து நம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டவர்கள் மலையகத்தவர்கள். அந்நியச்செலாவணி உழைப்புக்காக அழைத்துவரப்பட்ட இவர்களை வந்தேறுகுடிகளென வர்ணிக்க முடியாது. கோப்பிச் செய்கை கைகொடுக்காததால் 1864இல் தேயிலைச் செய்கைக்காக இம்மக்கள் பயன்படலாயினர். தேயிலையின் அடியில் தங்கம்…
-
‘ஆயிரம் ரூபா சம்பள முறைமையில் எமக்கு பிரச்சினை இல்லை, கூட்டு ஒப்பந்தத்துக்கு இப்போது என்ன அவசியம் என கேள்வி எழுப்பும் கம்பனி தரப்பு’ ‘கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர் பலம், பேரம் பேசும் திறன், தரவுகளையும், புள்ளி விவரங்களையும் அடுக்கி வாதத்தை…
-
இலங்கையில் வாழும் மலையகத் தமிழர்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைக்க வேண்டும், அவர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற குரல் மலையகத்தில் பல தசாப்தங்களாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இந்த இலக்கை அடைவதற்காகவும், மலையகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் ஒரு இளம்…
-
அதற்கு முன்னர் சமூகம் பற்றிய சிந்தனையும், விழிப்புணர்வும் ஏற்படவில்லையா? இல்லை என்பது வரலாறு குறித்த அறிவீனம். சமூகப் பிராணியான மனிதனால் சமூகத்தைப் பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது. வாழ் நிலையும், அதனை உருவாக்கிய காரணிகளும் அவனது சிந்தனையை தீர்மானிக்கின்றது. இதற்கேற்ப ஏற்படும்…
-
ஈழத்து இலக்கியத்தின் தவிர்க்கப்பட முடியாத பகுதியாகிய மலையக இலக்கியத்திற்குத் தமது காத்திரமான பங்களிப்பை வழங்கியோர் பலர். மலையகத்தைச் சேர்ந்தோராலும், தம் வாழ்க்கையின் குறிப்பிட்ட காலகட்டத்தை மலையகத்தில் கடக்க நேர்ந்தவர்களாலும் இழைத்துப் பின்னப்பட்ட பின்னலென மலையக இலக்கியம் செழுமை கண்டிருக்கிறது. கே.ஆர்.டேவிட், நந்தி,…
-
மனித ஜீவிகளாகவே கருதப்படாமல், மிக இழிவாக நடத்தப்பட்டு, மலையக மக்களின் அடிப்படை உரிமைகள் அனைத்துமே நிராகரிக்கப்பட்டு, அவர்கள் இன வன்முறைக்கும் ஆளாக்கப்பட்ட இன அவலத்தைக் கண்டும் கேட்டும் அனுபவித்தும் வளர்ந்த தலைமுறையின் குரலாக மாத்தளை சோமு வெளிவருகிறார். நாடற்றவர்கள் உருவான அவலத்தை,…
-
சடப் பொருட்களில் பொதிந்துள்ள வேதியல், பௌதிக இயக்கங்களால் மாற்றமும், வளர்ச்சியும் ஏற்படுவது போன்றே சமூகத்தி-லும் அதன் உள், வெளி கட்டுமான இயக்கங்களால் மாற்றமும், வளர்ச்சியும் ஏற்படுகின்றது. உற்பத்தி சக்திகள், அதனூடாக உருவாகும். உறவுகள்ஆகியவற்றின் இயக்கத்தால் இவை ஏற்படுகின்றன. இயக்கவியல் எனக் கூறப்படும்…
-
ஒக்டோபர் முதலாம் திகதி என்றதுமே எமது கவனம் ஈர்க்கப்படுவது சர்வதேச சிறுவர் தினம், சர்வதேச முதியோர் தினம் ஆகியவற்றின் மீதாகும். சிறுவரும், முதியோரும் ஒரு சமூகத்தின் பிரதான இரு தூண்களாவர். ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் பிரகடனங்கள் அடிப்படையில் 1954 ஆம்…
-
மலையக மக்கள் ஏனைய துறைகளை போலவே சுகாதார, வைத்திய துறைகளிலும் மலையகத் தமிழர் புறக்கணிப்பிற்கு ஆளாக்கப்பட்டோராக இருந்து வருகின்றனர், சுகாதாரம் என்பது வெறுமனே நோயற்ற, பலவீன நிலைமைகள் மட்டுமல்ல. அது பூரணமான உடல், உள, சமூக நன்னிலையினை உள்ளடக்கியதாகக் குறிப்பிடப்படுகின்றது. ஆகவே…