“ஒவ்வொருவரும் தத்தமது அரசியல் நோக்கங்களை ஒருபுறம் வைத்துவிட்டு அனைவரும் ஒன்றிணைந்து முயற்சித்தால் மாத்திரமே தொழிலாளர்களின் நீண்ட கால சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க முடியும்.” மலையகப் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படுவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளமை நீண்ட கால…
மலையகம்
-
-
டொனால்ட் பிராட்மேன் மற்றும் லாரி கோமஸ் ஆகியோர் களத்தில் நான்கு புறமும் பந்துகளை அடித்தனர். அடுத்ததாக ஸ்டீவ்வோ வரவுள்ளார். எத்தனை புள்ளிகளைப் பெற வேண்டும் என்பதைப் பற்றி நீங்கள் அதிகம் சிந்திக்க வேண்டியதில்லை. அணியில் வேகப்பந்து வீச்சாளராக டோனி கிரெக் இருப்பதால்,…
-
மலையகத்தின் எழுச்சித் தலைவர் பெ.சந்திரசேகரன் ஸ்தாபித்த மலையக மக்கள் முன்னணி, மலையகத் தொழிலாளர் முன்னணியின் 35 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், தேசிய மாநாடும் இன்று ஹட்டன் மாநகரில் நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. மலையைக அரசியல் வரலாற்றில் கோ.நடேசய்யர் முதல்…
-
தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பதற்காக சம்பள நிர்ணய சபையுடன் நடைபெற்ற இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலும் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததை அடுத்து, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளது. தோட்டத் தொழிலாளர்…
-
பெற்றோர்களின் மாத வருமானம் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் குறைவாகவுள்ள மாணவர்கள் புலமைப் பரிசிலுக்கு உரித்துள்ளவர்கள். எனவே தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் அனைவரும் புலமைப் பரிசில் திட்டத்தில் உள்வாங்கும் தகைமை கொண்டவர்கள். இந்த நாட்டில் பல்வேறு துறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களில் பெருந்தோட்டங்களில்…
-
நுவரெலியா மாவட்ட மக்களின் நன்மை கருதி ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக நுவரெலியா மாவட்ட ஆட்பதிவு திணைக்கள காரியாலயம் நாளை 22.04.2024 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் நுவரெலியா லேடி மெக்லம் டிரைவ் பகுதியில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்…
-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உயர்தரப்பரீட்சைக்கு பின்னர் பாடசாலைக் கல்வியை நிறைவுசெய்யும் தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படுமென தனது மலையகத்துக்கான விஜயத்தின் போது தெரிவித்திருந்தார். இது ஆரோக்கியமான விடயமாகவே பார்க்கப்படுகின்றது. மலையக கல்வி என்பது ஆரம்பகாலங்களில் எட்டாக்கனியாகவே இருந்தது. ‘இவர்களுக்கு…
-
எழில் கொஞ்சும் மலையகத்தின் இயற்கைக்கு பின்னால் பெருந்தோட்ட பெண்களின் சொல்லிலடங்கா வலிகளும் வேதனைகளும் உள்ளன. இலங்கையில் இலவசக்கல்வி, இலவச மருத்துவம், சர்வஜன வாக்குரிமை, ஏனைய சமூகநலன் திட்டங்கள் காரணமாக ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பெண்கள் கணிசமான அளவு முன்னேற்றத்தை அடைந்துள்ளனர்.…
-
இலங்கையை பொருளாதார ரீதியில் மேம்பாடடையச் செய்யும் நோக்கத்துடன் தென்னிந்தியாவிலிருந்து 1823ஆம் ஆண்டு வருவிக்கப்பட்ட மக்களின் வழித்தோன்றல்களே நாடளாவிய ரீதியில் பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் தோட்டத் தொழிலாளர்கள். அந்த மக்களில் எஞ்சியுள்ளோர் பெருந்தோட்டங்களில் இருந்து படிப்படியாக வெளியேறி வெவ்வேறு துறைகளில் பணிபுரிகின்றனர். எனவே…
-
இந்து மகா சமுத்திரத்தை அழகு செய்ய எழில் முத்தாய் காட்சி தரும் நீர்வளமும், நில வளமும் கொண்ட இயற்கை எழில் கொஞ்சும் இலங்கை திருநாட்டின் தென் மாகாணத்தில் உள்ள நகரங்களில் தெனியாய நகரும் ஒன்று. இந்த நகர் தேயிலை தோட்டங்களினால் சூழப்பட்டுள்ளது.…