இலங்கையில் அதிக மக்கள் கலந்து கொண்ட மே தின பேரணி என்பதை நிரூபிக்க ஒவ்வொரு கட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி ரணில் மட்டும் நாட்டுக்காக வேலை செய்தார். வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக பாடுபட்ட தனி மனிதனின் அர்ப்பணிப்பிற்கு நன்றி தெரிவிக்கும்…
Highlights
-
-
உலக வரலாற்றின் அதிகமான காலம் ஆட்சியாளரது கொள் கைகளுக்கு எதிரான போராட்டங்களும் எதிர்ப்பு உணர்வுகளும் சமூகங்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது நாடுகளுக்குள் நிகழ்வது மட்டுமல்லாது நாடுகளைக் கடந்தும் அதிக போராட்டங்கள் நிகழ்கின்றன. காஸாவில் நிகழும் ஆக்கிரமிப்புக்கும் படுகொலைகளுக்கும் எதிராக, அமெரிக்க பல்கலைக்கழக…
-
பொருளாதார மீட்சியை கருத்திற் கொண்டு விமான நிலைய சூப்பர் சீட்டிழுப்பினை அறிமுகப்படுத்தவும் பரிந்துரை அடுத்த மூன்று மாதங்களில் பொருளாதாரம் தொடர்ந்து வலுவடையும் ஏப்ரல் மாதத்தின் முதல் 28 நாட்களில் 132,152 சுற்றுலாப் பயணிகள் வருகை சுற்றுலாத் துறையின் வலுவான வளர்ச்சியால், அதனால்…
-
சுகைரா சிறு வயதிலிருந்து பத்திரிகை, வானொலிக்குப் பல ஆக்கங்களை எழுதிவருபவள். அவற்றோடு மட்டும் நின்று விடாமல், சில நூல் வெளியீடுகளையும் அவ்வப்போது செய்து வருவாள். புத்தகங்களை நூலுருவாக்கம் செய்து விடலாம். இலக்கியவாதிகளையும், கலைஞர்களையும், ஆர்வலர்களையும், அன்பர்களையும், சொந்தங்களையும் தேடிப் பிடித்து அழைப்பிதழ்களைக்…
-
டி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு கிட்டத்தட்ட பாதி நாடுகள் தனது 15 பேர் குழாத்தை அறிவித்து விட்டன. நியூசிலாந்து அணி முதல் நாடாக தனது அணியை அறிவித்திருப்பதோடு, நடப்புச் சம்பியன் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் தென்னாபிரிக்காவும் தமது அணியை அறிவித்துவிட்டன.…
-
பிரிட்டனில் நடைபெற்ற மேயர் பதவிக்கான போட்டியில் ரிஷி சுனக்கின் York மற்றும் North Yorkshire ஆகிய இடங்களில் தொழிற்கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஏனெனில் பிரிட்டன் முழுவதுமுள்ள கவுன்சில் தேர்தல்களில் Tory territory பெரும் தோல்வியை சந்தித்தன. Tory territory வேட்பாளரின் 27.3…
-
“ஒவ்வொருவரும் தத்தமது அரசியல் நோக்கங்களை ஒருபுறம் வைத்துவிட்டு அனைவரும் ஒன்றிணைந்து முயற்சித்தால் மாத்திரமே தொழிலாளர்களின் நீண்ட கால சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க முடியும்.” மலையகப் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படுவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளமை நீண்ட கால…
-
உலகின் எந்த ஒரு நாட்டிலும் பயன்பாட்டிலுள்ள வாகனங்களை இனங்கண்டு கொள்ளும் இலக்கம் இருக்க வேண்டியது கட்டாயமாகும். ஒவ்வொரு நாடுகளும் அந்தந்த நாடுகளுக்குப் பொருந்தும் வகையில் அந்த இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சில நாடுகளில், அனைத்து வாகனங்களுக்கும் ஒரே மாதிரியான இலக்க கட்டமைப்புள்ளது. இன்னும்…
-
இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகமும் இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து வழங்கும் தமிழ் இலக்கிய பெருவிழா இன்று 28ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2.00 மணிக்கு வவுனியா ஸ்ரீசிந்தாமணி விநாயகர் ஆலய கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது ‘இரா. உதயணன்…
-
இந்தியப் பெருங்கடலில் கடல்சார் வர்த்தகப் பாதைகளின் மையத்திலும், ஆபிரிக்கா, அரேபிய மற்றும் கிழக்கு உலகங்களின் நடுவிலும் அமைந்துள்ள ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள தீவான இலங்கையானது வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடல் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இலங்கையின் அமைவிடம்,…