பிஃபா தொடர் என்பது சர்வதேச கால்பந்து அரங்கில் அதிகம் அவதானம் செலுத்தப்படாத தொடராக இருந்தபோதும் இலங்கைக்கு அதி முக்கியமானது. அதாவது சர்வதேச அளவில் அதிக போட்டி வாய்ப்புகள் இல்லாத அடிமட்ட அணிகளுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையிலேயே சர்வதேச கால்பந்து சம்மேளனம் இந்த…
விளையாட்டு
-
-
பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு இலங்கை குழாம் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருந்தது. 16 பேர் கொண்ட அந்தக் குழாத்தை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கு விளையாட்டுத் துறை அமைச்சரின் ஒப்புதல்தான் பாக்கி. ஆனால் டெஸ்ட் குழாத்துக்கு வனிந்து ஹசரங்க 17 ஆவது வீரராக திடுதிடுப்பென்று…
-
சென்னை சூப்பர் கிங் அணியின் தலைவர் எம்.எஸ்.தோனி, யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் குகதாஸ் மாதுளனுக்கு வலைப்பந்து வீச்சாளராக (Net Bowler) இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார். 17 வயதுடைய குகதாஸ் மாதுளன் எனும் மாணவர், யாழ். நகரைச்…
-
எதிர்பார்த்தது போல் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மோதல் மீண்டும் வெடித்தது. மெகா தொலைக்காட்சி சீரியல் போல இந்த மோதல் முடிந்தபாடில்லை. டி20 தொடரை வென்ற இலங்கை அணி கிண்ணத்துடன் அணியாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் மணிக்கட்டில் நேரத்தை காட்டுவது…
-
நுவன் துஷார பங்களாதேஷுக்கு எதிரான முதல் இரு டி20 போட்டிகளிலும் இருக்கையில் அமரவைக்கப்பட்ட நிலையில், மதீஷ பதிரண காயமடைந்தபோதே மூன்றாவது போட்டிக்கு அழைக்கப்பட்டார். மதீஷ அளவுக்கு அவர் அவதானம் பெற்றவரல்ல, மாலிங்க பாணியில் பந்துவீசும் மற்றொரு வீரர். பங்களாதேஷுக்கு 174 ஓட்டங்கள்…
-
இலங்கை தேசிய கால்பந்து அணியை இறுதியாக தலைமை தாங்கி வழிநடாத்திய ஷரித்த ரத்னாயக்க, இலங்கை அணி அடுத்த வாரம் விளையாடும் சர்வதேச போட்டிகளில் ஆடும் வாய்ப்பை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இலங்கை தேசிய அணி அடுத்து இடம்பெறவுள்ள பிபாவின் சர்வதேச போட்டித்…
-
பரி. யோவான் கல்லூரியின் அணித்தலைவர் நேசகுமார் எபினேஸர் ஜெய்ஸல் 117வது வடக்கின் சமரில் தன்னை நிலைநாட்டினார். இவருடன் புகைப்படத்தில் (இ-வ) நிர்மலன் நந்தகுமார், பிராந்திய முகாமையாளர், செலான் வங்கி, விஎஸ்பி துசீதரன் – அதிபர், யாழ். பரி. யோவான் கல்லூரி, ஜே…
-
1837ஆம் ஆண்டில், ஒக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்கள் இங்கிலாந்தின் முதன்முறையாக நீலங்களின் சமர் என்ற பெயரில் ஒன்றுடன் ஒன்று விளையாடின. முதலாம் உலகப் போரின் போது இந்தக் கிரிக்ெகட் போட்டி இடைநிறுத்தப்பட்டது. ஆனால் கொழும்பு ேராயல் கல்லூரி மற்றும்…
-
பங்களாதேஷுக்கு எதிரான டி20 போட்டிகள் முடிந்துவிட்டன. இப்போது இலங்கைக்கு இருப்பது டி20 உலகக் கிண்ணம் தான். அதற்கு இடையே சர்வதேச அளவில் டி20 போட்டிகள் இல்லை. இன்னும் மூன்று மாதங்களில் அதாவது எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி தொடக்கம் 29 ஆம்…
-
முழுமையாக கிரிக்கெட் சுற்றுப்பயணம் ஒன்றாக பங்களாதேஷ் சென்றிருக்கும் இலங்கை அணி, இந்த ஆண்டில் வெளிநாட்டு மண்ணில், அதுவும் அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில் விளையாடவிருக்கிறது. கடந்த உலகக் கிண்ணப் போட்டிக்குப் பின்னர் அணியில் மூன்று வகை கிரிக்கெட்டுக்கும் மூன்று புதிய…