முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் நேற்று முன்தினம் (10) வெள்ளிக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரம நாயக்க இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக இணையத்தளத்தினை அங்குரார்ப்பணம்…
செய்திகள்
-
-
அபுதாபி இளவரசர் ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான் கடந்த 09ஆம் திகதி காலமானதாக அபுதாபி ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. அபுதாபி இளவரசர், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின்…
-
வீதி அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ்களுக்கான அபராதத்தை 05 இலட்சம் ரூபாவாக அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்நிலையில் சட்டவரைஞர் திணைக்களத்துக்கு அதற்கான வரைவு திட்டம் போக்குவரத்து அமைச்சால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பேச்சாளர்…
-
சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்குவது மற்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தொடர்பாக நாட்டில் நிலவும் நிலைமையை விளக்குவதற்கான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நாளை திங்கட்கிழமை காலை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நடைபெறவுள்ளது. வெளிநாடு சென்றுள்ள அமைச்சர் டிரான் அலஸ் நாடு திரும்பியவுடன்…
-
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு எதிராக முதலாளிமார் வழக்குத் தாக்கல் செய்வார்களாயின், தொழிலாளர்கள் சார்பாக வழக்குக்கு தேவையான சட்ட ரீதியான ஒத்துழைப்பு வழங்குமாறு சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். முதலாளிமார் தொடரவுள்ள வழக்குத் தொடர்பாக தொழிலாளர்கள் தரப்பில்…
-
மே மாத இறுதியில் 20,178 நிரந்தர காணி உறுதிகள் ‘உறுமய’ காணி உறுதி வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு காணி உறுதிகளை வழங்க அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் வேலைத்திட்டம் புரட்சிகரமானதாகும் எனவும் இதுவரையில் உலகின் எந்தவொரு நாட்டிலும் இவ்வாறானதொரு திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை…
-
க.பொ.த. சாதாரணதர பரீட்சை நாளை (06) திங்கட்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 15ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு 452,979 விண்ணப்பதாரர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். 387,648 பாடசாலை பரீட்சார்த்திகளும் 65,331 தனியார் பரீட்சார்த்திகளும் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இம்முறை 3,527 பரீட்சை நிலையங்களிலும் 535…
-
சப்ரகமுவ மாகாணத்தில் புதிதாக 38 சுற்றுலா வலயங்கள் நிறுவப்பட்டு அவற்றினூடாக 50,000 நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேகாலை மாவட்டத்தை மையமாகக் கொண்டு பின்னவல மற்றும் கித்துல்கல பிரதேசங்களை உள்ளடக்கியதாக 38 புதிய சுற்றுலா வலயங்கள் நிறுவப்படவுள்ளன.…
-
உள்நாட்டு, வெளிநாட்டு பணியாளர்களுக்கு பல நன்மைகளை வழங்கும் வகையில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘ஜயகமு ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நேற்று புதுக்குடியிருப்பில் ஆரம்பமானது. வெளிநாட்டு வேலைவாய்ப்புகள், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது…
-
தியத்தலாவையில் ‘Fox Hill Super Cross 2024’ பந்தயக் கார் போட்டியின் போது இடம்பெற்ற விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சு இழப்பீடு வழங்கியுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாவை வழங்க விளையாட்டுத்துறை…