நிகழ்நிலை காப்புச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் ஒன்லைன் குற்றச்செயல்களைத் தடுப்பதற்கான பொறுப்பை ஏற்கத் தயாராக உள்ளனரா? என்று கேள்வி எழுப்பினார் – நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக் ஷ. நிகழ்நிலைக் காப்புச் சட்டம் உள்ளிட்ட…
நேர்காணல்
-
-
‘ஒரு சில சம்பவங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு நாட்டின் பாதுகாப்பு குறித்து சந்தேகம் கொள்ளத் தேவையில்லை’ என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து எம்முடன் அவர் கலந்துரையாடினார். கே:…
-
‘நாட்டை பொருளாதார ரீதியில் மீட்பதற்காக தற்பொழுது அரசாங்கம் பயணம் செய்து வருகின்ற பாதைக்கு மாற்றுவழி எதுவுமே கிடையாது. இது கடினமான பாதையாக இருந்தாலும், அப்பாதையில் பயணித்தே ஆகவேண்டும்’ என்று துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி…
-
பொருளாதார நெருக்கடியின் தற்போதைய நிலை பற்றி மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தினகரனுக்கு வழங்கிய செவ்வி எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் இந்தப் பாதையில் மாத்திரம்தான் பயணிக்க வேண்டும் என நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்? இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட அரச நிதிக்…
-
மக்கள் மீதான வரிச்சுமையைக் குறைப்பதற்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் மற்றும் அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து அவர் எம்முடன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். கே: ஜனவரி 01ஆம் திகதி…
-
நாடு படிப்படியாக முன்னேறிவரும் இன்றைய சூழ்நிலையில் முதலீடுகளும் நாட்டுக்குள் வரத்தொடங்கியிருப்பதாக முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து எம்முடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அவர் தெரிவித்ததாவது: கே: நாட்டுக்குள் முதலீடுகள் கொண்டுவரப்படும்…
-
நாட்டை மீட்டெடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லப்பட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் குறித்து எம்முடன் அவர் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். கே: தொழில்சார் வல்லுநர்கள் தற்பொழுது பெருமளவில்…
-
பொருளாதார ரீதியில் நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதற்கு அனைத்துத் தரப்பினரனதும் ஒத்துழைப்பு அவசியம் என்று சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து அவர் எம்முடன் கருத்துகளை பகிர்ந்து கொண்டார். கே:…
-
நாட்டைப் பொருளாதார சவாலில் இருந்து மீட்டு, சரியான பாதைக்குக் கொண்டு செல்வதற்கு அனைத்துத் தரப்பினரும் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான…
-
கேள்வி:- உங்களை பற்றிய அறிமுகம்? பதில்:- கருப்பையா செல்வராஜா எனும் பெயரைக் கொண்ட நான் ஒரு சட்டத்தரணியாக உள்ளதுடன், சிறுகதை எழுத்தாளராகவும் உள்ளேன். இலங்கை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதுடன், லண்டன் பல்கலைக்கழகத்தில் முதுமாணி பட்டம் பெற்றுள்ளேன். அத்துடன், இலங்கை சட்டக் கல்லூரியில்…