இந்திய மக்கள் இரு பிரிவாகப் பிரிந்துள்ளனர். ஒரு பிரிவினர் பாலிவுட் சினிமாவிலும், மற்றைய பிரிவினர் கிரிக்கெட்டிலுமாகப் பிரிந்துள்ளனர். இரு பிரிவுகளுக்கும் பாதாள உலக அழுத்தங்கள் இருப்பது இரகசியமானதல்ல. உலகின் மிக ஆபத்தான மற்றும் அத்தியாவசியமான பத்து குற்றவாளிகளில் ஒருவராக இருக்கும் பாதாள…
கட்டுரை
-
-
பண்டையகாலத்திலிருந்தே, இலங்கை இந்தியப் பெருங்கடலின் முத்து என்று செல்லப்பெயரில் அழைக்கப்பட்டதுடன், பல சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்திருந்தது. இலங்கை மிகவும் கவர்ச்சிகரமானதாக இருப்பதற்கு முக்கிய காரணம் நம் நாட்டைச் சுற்றியுள்ள அழகிய கடற்கரைகளாகும். இதன் காரணமாக, சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் கடலோரப்…
-
சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை வெற்றிகரமாக முன்னெடுத்து நாட்டின் பொருளாதார ஸ்திரத் தன்மையை பாதுகாப்பதற்கு அரசாங்கத்துடன் உடன்படிக்கை ஒன்றுக்கு வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய மக்கள் சக்தி, ஜேவிபி உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின…
-
உலகின் எந்த ஒரு நாட்டிலும் பயன்பாட்டிலுள்ள வாகனங்களை இனங்கண்டு கொள்ளும் இலக்கம் இருக்க வேண்டியது கட்டாயமாகும். ஒவ்வொரு நாடுகளும் அந்தந்த நாடுகளுக்குப் பொருந்தும் வகையில் அந்த இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சில நாடுகளில், அனைத்து வாகனங்களுக்கும் ஒரே மாதிரியான இலக்க கட்டமைப்புள்ளது. இன்னும்…
-
ஒரு காலத்தில், மே தின பேரணிகள் மற்றும் கூட்டங்களில் வெளிப்படுத்தப்பட்ட கோஷங்கள் மற்றும் கோபத்தின் வெளிபாடுகள் காரணமாக பொதுமக்களுக்கு உத்வேகமடைந்திருக்கிறார்கள். இந்த மே தினத்தில் இரண்டு தெளிவான பிரிவுகள் இருந்தன. ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் தான் அவை. ஆட்சிக்கு வந்தால் என்ன…
-
உலகில் ஒவ்வொரு விடயத்திற்கும் ஒவ்வொரு நாள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்தந்த விடயங்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்நாட்களின் நோக்கமாக உள்ளது. அந்த வகையில் உலக தொழிலாளர் தினமாக மே மாதம் முதலாம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. தொழிலாளர்களின் வேலை நேரத்தை நாளொன்றுக்கு…
-
கார் பந்தயம் என்றா லே சிறுவர்களிலிருந்து இளைஞர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு விளையாட்டாகும். எனினும் ஆபத்துகளும் சவால்களும் இப்போட்டியில் அதிகமாகவே காணப்படுகின்றன. தொழில்முறை ரேஸ் கார் ஓட்டுதல் என்பது ஒரு பயங்கரமான விளையாட்டு. பந்தய கார்களை ஓட்டும் எவருக்கும் அதன்…
-
ஜனாதிபதி மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் 16 இணக்கப்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. “மகாபாரதத்தின்” பிரகாரம் ராவணன் சீதையை கடத்தி வந்ததன் பின்னர், சீதையைக் காப்பாற்றுவதற்கு ராமர் இலங்கைக்கு வந்தது அனுமானால் இந்தியாவையும் இலங்கையையும் இணைப்பதற்கு நிர்மாணிக்கப்பட்ட பாலத்தின்…
-
வேன் ஒன்று பயணிக்கின்றது. தொடம்கொட நுழைவாயிலிலிருந்து அதிவேக நெடுஞ்சாலையில் வரும்போது இருட்டாகவே இருக்கிறது. இருண்ட வானத்திலிருந்து வரும் வெளிச்சமும் கனமாகவே இருந்தது. அந்த வெளிச்சத்தில் தென்பட்டவர்கள் எல்லோரும் கனத்த முகங்களுடன் காணப்பட்டனர். தர்கா நகரைக் கடந்து சிறிது தூரம்சென்றதும் எங்குமே சோகம்…
-
தொச்சிக்கடை தேவாலயத்தில் பல சடலங்கள் மற்றும் உடற் பாகங்கள் இருந்த போதிலும் அவற்றை உள்ளடக்குவதற்கு 33 உறைகள் மாத்திரமே இருந்தன. மீதமுள்ள உடல் உறுப்புகள் 13 குப்பை பைகளில் அடக்கப்பட்டன. முதல் நாள் அதிகாலையில் ஆரம்பமான பணிகள் மூன்றாம்நாள் காலை முடிந்தன.…