இந்திய மக்களவைத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு அனைத்துக் கட்சிகளும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கி விட்டன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 வாக்குப்பதிவு நடைபெறுகிறது.தேசிய கட்சியான பாரதிய ஜனதா தமிழ்நாட்டில் அதிக இடங்களை வென்றெடுக்க வேண்டும் என்று தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. இந்தியப்…
உலகம்
-
-
மக்களவைத் தேர்தலைச் சந்திக்க அனைத்துக் கட்சிகளும் ஆயத்தம்! 97 கோடி மக்கள் வாக்களிப்பு; 10.5 இலட்சம் வாக்குச்சாவடிகள்! இந்தியாவின் 18 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையையும், நான்கு மாநில சட்டசபைத் தேர்தலுக்கான அட்டவணையையும் தேர்தல் ஆணையம் கடந்த வாரம் வெளியிட்டுள்ளது. அதன்படி,…
-
ரஷ்யாவின் மொஸ்கோவின் எல்லையிலுள்ள இசை நிகழ்ச்சி அரங்கொன்றில் புகுந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில் சுமார் 115பேர் கொல்லப்பட்டதாகவும் 145 பேர் காயமடைந்துள்ளதாகவும், ரஷ்ய பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது. வடமேற்கு புறநகர் கிராஸ்னோகோர்ஸ்கில் குறைந்தது நான்கு பேர் உடல் முழுவதும்…
-
காஸா மீதான போர் ஐந்து மாதங்களையும் தாண்டி நீடித்த வண்ணமுள்ளது. அதன் விளைவாக சாம்பல் மேடாகக் காட்சியளிக்கிறது காஸா. அங்கு ஏற்பட்டுள்ள அழிவுகளும் சேதங்களும் கொஞ்சநஞ்சமல்ல. 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காஸா மக்களை பலிகொண்டுள்ள இந்த யுத்தத்தினால் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்…
-
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் இவ்வேளையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் கூட்டணிகள் தமிழ்நாட்டிலும் தற்போது உருவாகியுள்ளன. தமிழ்நாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.கவுடன் சில கட்சிகள் கூட்டணி சேர்ந்துள்ளன. தேர்தல் கூட்டணியை…
-
இந்திய மக்களவை தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளில் தமிழ் நாட்டுக்கட்சிகள் தயாராகி வருகின்றன. தி.மு.க தலைமையிலான கூட்டணியே தமிழ்நாட்டில் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பும் கூடியிருக்கிறது. ஏற்கனவே தி.மு.க கூட்ணைியில் இணைந்திருந்த கட்சிகளே மீண்டும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகின்றன. ஆரம்பத்தில்…
-
இஸ்லிம்களின் ரமழான் நோன்பு காலம் ஆரம்பிக்க முன்னர் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் யுத்தநிறுத்தமொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா, எகிப்து, கட்டார், இஸ்ரேல், ஹமாஸ் ஆகிய தரப்புக்கள் இப்பேச்சுக்களை மேற்கொண்டு வருகின்றன. இதன் நிமித்தம் பிரான்ஸ், கட்டார் ஆகிய நாடுகளில் இடம்பெற்ற…
-
சீனாவுடன் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்ட மறுகணமே மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்ஸு இந்தியாவுக்கு எதிராக சில பரபரப்பான கருத்துகளைக் கூறியிருக்கிறார். இந்தியாவுக்கும் மாலைதீவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக நல்லுறவு இருந்தது. அப்போதைய ஜனாதிபதி இந்தியாவுடன் நெருக்கம் காட்டிய நிலையில்,…
-
ஹமாஸ்- இஸ்ரேல் போர் பல ஆண்டுகள் நீடிக்கும் என்ற எதிர்பார்க்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுவரை 21 ஆயிரம் சிறுவர்கள் உட்பட 30ஆயிரம் பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பிபிசி தகவல் தெரிவிக்கின்றது. இந்தப் போரில் சிறுவர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளமையைத் தெளிவாக கண்டு கொள்ளமுடிகிறது.…
-
காஸா மீது இஸ்ரேல் முன்னெடுத்துவரும் யுத்தம் சுயேஸ் கால்வாய், செங்கடல், பாப் அல் மண்டெப் நீரிணை, ஏடன் வளைகுடா, அரபுக்கடல் அடங்கலான சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதையில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. காஸா மீதான யுத்தத்தை நிறுத்துமாறும் அங்கு மனிதாபிமான…