கோன் ஐஸ் வாங்கி, அதிலிருக்கும் ஐஸ்கிரீமை அடுத்தவருக்குக் கொடுத்துவிட்டு அந்த வேஃபர் கோனை மட்டும் சாப்பிடும் பழக்கம் நம்மில் அதிகமானோருக்கு இருக்கிறது. அந்த கோன் எப்படி அறிமுகமானது என தெரியுமா? Italo Marchion என்பவரால் 1896ஆம் ஆண்டு நியூேயார்க்கில் ஐஸ்கிரீம் கோன்…
உலகம்
-
-
இந்தியாவில் விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாக கச்சதீவு விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. 1974 ஆம் ஆண்டு இந்திரா காந்தி அரசால் இலங்கைக்கு கச்சதீவு தாரைவார்க்கப்பட்ட சம்பவம் மற்றும் அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளை தகவல் அறியும் உரிமைச் சட்டம்…
-
ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவில் மார்ச் 23ஆம் திகதியன்று குரோக்கஸ் நகர அரங்கில் மேற்கொள்ளப்பட்ட ஆயுததாரிகளின் தாக்குதல் பாரிய துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கு ஐ.எஸ் பொறுப்பேற்ற போதும் ரஷ்ய ஜனாதிபதியோ, ரஷ்ய மக்களோ அதனை ஏற்கத் தயாராக இல்லை என்றே தெரிகிறது. தாக்குதல்தாரிகள்…
-
காஸாவில் உடனடி யுத்தநிறுத்தத்தை வலியுறுத்தும் தீர்மானம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் முதன்முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. காஸா மீது இஸ்ரேல் யுத்தத்தை ஆரம்பித்து 5 மாதங்கள் கடந்துள்ள நிலையில், ரமழான் நோன்புக்கு மதிப்பளிக்கும் வகையில் இத்தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்கா…
-
காஸா மீதான யுத்தம் மத்தியகிழக்கில் மாத்திரமல்லாமல், உலகளாவிய பொருளாதாரத்திலும் தாக்கங்களையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் உலக பொருளாதாரத்தில் ஏற்கனவே தாக்கங்களையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், காஸா மீது இஸ்ரேல் முன்னெடுக்கும் யுத்தம் 165 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. காஸா…
-
இந்திய மக்களவைத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு அனைத்துக் கட்சிகளும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கி விட்டன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 வாக்குப்பதிவு நடைபெறுகிறது.தேசிய கட்சியான பாரதிய ஜனதா தமிழ்நாட்டில் அதிக இடங்களை வென்றெடுக்க வேண்டும் என்று தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. இந்தியப்…
-
மக்களவைத் தேர்தலைச் சந்திக்க அனைத்துக் கட்சிகளும் ஆயத்தம்! 97 கோடி மக்கள் வாக்களிப்பு; 10.5 இலட்சம் வாக்குச்சாவடிகள்! இந்தியாவின் 18 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையையும், நான்கு மாநில சட்டசபைத் தேர்தலுக்கான அட்டவணையையும் தேர்தல் ஆணையம் கடந்த வாரம் வெளியிட்டுள்ளது. அதன்படி,…
-
ரஷ்யாவின் மொஸ்கோவின் எல்லையிலுள்ள இசை நிகழ்ச்சி அரங்கொன்றில் புகுந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில் சுமார் 115பேர் கொல்லப்பட்டதாகவும் 145 பேர் காயமடைந்துள்ளதாகவும், ரஷ்ய பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது. வடமேற்கு புறநகர் கிராஸ்னோகோர்ஸ்கில் குறைந்தது நான்கு பேர் உடல் முழுவதும்…
-
காஸா மீதான போர் ஐந்து மாதங்களையும் தாண்டி நீடித்த வண்ணமுள்ளது. அதன் விளைவாக சாம்பல் மேடாகக் காட்சியளிக்கிறது காஸா. அங்கு ஏற்பட்டுள்ள அழிவுகளும் சேதங்களும் கொஞ்சநஞ்சமல்ல. 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காஸா மக்களை பலிகொண்டுள்ள இந்த யுத்தத்தினால் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்…
-
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் இவ்வேளையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் கூட்டணிகள் தமிழ்நாட்டிலும் தற்போது உருவாகியுள்ளன. தமிழ்நாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.கவுடன் சில கட்சிகள் கூட்டணி சேர்ந்துள்ளன. தேர்தல் கூட்டணியை…