பரி. யோவான் கல்லூரியின் அணித்தலைவர் நேசகுமார் எபினேஸர் ஜெய்ஸல் 117வது வடக்கின் சமரில் தன்னை நிலைநாட்டினார். இவருடன் புகைப்படத்தில் (இ-வ) நிர்மலன் நந்தகுமார், பிராந்திய முகாமையாளர், செலான் வங்கி, விஎஸ்பி துசீதரன் – அதிபர், யாழ். பரி. யோவான் கல்லூரி, ஜே…
விளையாட்டு
-
-
1837ஆம் ஆண்டில், ஒக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்கள் இங்கிலாந்தின் முதன்முறையாக நீலங்களின் சமர் என்ற பெயரில் ஒன்றுடன் ஒன்று விளையாடின. முதலாம் உலகப் போரின் போது இந்தக் கிரிக்ெகட் போட்டி இடைநிறுத்தப்பட்டது. ஆனால் கொழும்பு ேராயல் கல்லூரி மற்றும்…
-
பங்களாதேஷுக்கு எதிரான டி20 போட்டிகள் முடிந்துவிட்டன. இப்போது இலங்கைக்கு இருப்பது டி20 உலகக் கிண்ணம் தான். அதற்கு இடையே சர்வதேச அளவில் டி20 போட்டிகள் இல்லை. இன்னும் மூன்று மாதங்களில் அதாவது எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி தொடக்கம் 29 ஆம்…
-
முழுமையாக கிரிக்கெட் சுற்றுப்பயணம் ஒன்றாக பங்களாதேஷ் சென்றிருக்கும் இலங்கை அணி, இந்த ஆண்டில் வெளிநாட்டு மண்ணில், அதுவும் அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில் விளையாடவிருக்கிறது. கடந்த உலகக் கிண்ணப் போட்டிக்குப் பின்னர் அணியில் மூன்று வகை கிரிக்கெட்டுக்கும் மூன்று புதிய…
-
இந்த வருடத்தில் இலங்கை கால்பந்து அணி மோதும் முதல் போட்டியாக மார்ச் மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ள நட்பு ரீதியிலான சர்வதேச கால்பந்து போட்டிகளுக்கான இலங்கை தேசிய குழாம் கொழும்பில் முகாமிட்டு தொடர்ச்சியாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அண்மையில் கட்டாரில் இடம்பெற்ற AFC…
-
இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி அனுசரணையில் நடைபெற்ற வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கு இடையிலான 107 ஆவது பொன் அணிகளின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில்…
-
கொழும்பு, றோயல் கல்லூரி மற்றும் கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரிகளுக்கு இடையிலான “நீலங்கள் சமர்” கிரிக்கெட் போட்டிக்கு இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, 19ஆவது முறையாகவும் உத்தியோகபூர்வ அனுசரணையாளராக செயற்படுகிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான…
-
ஆப்கானிஸ்தனுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் தொடர்களை முழுமையாக வெற்றி பெற்று டி20 தொடரையும் 2–0 என கைப்பற்றி தொடரின் இறுதிப் போட்டியின் இறுதி நேரத்தில் ஒரு நோபோல் பிரச்சினைக்கு மத்தியில் இலங்கையின் தோல்வி நிகழ்ந்ததால் நடுவர்கள் மீது பழி விழுந்து விட்டது.…
-
அபூதாபியில் 2021 ஒக்டோபர் மாதம், டி20 உலகக் கிண்ண போட்டியில் அயர்லாந்தை எதிர்கொண்ட இலங்கை அணி முதல் இரண்டு ஓவர்களுக்குள்ளேயே மூன்று விக்கெட்டுகளை இழந்தது. பானுக்க ராஜபக்ஷ, தசுன் ஷானக்க மற்றும் சாமிக்க கருணாரத்ன இன்னும் களமிறங்கி இருக்கவில்லை. அப்போதே எதிர்பாராத…
-
அன்டர்ஸனின் அரிய சாதனை விசாகாபட்டனத்தில் கடந்த பெப்ரவரி 2 தொடக்கம் 5 ஆம் திகதி வரை நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ஜிம்மி அண்டர்ஸனும் விளையாடி இருந்தார். அவர் தனது கன்னி டெஸ்ட் போட்டியில்…