இந்து மகா சமுத்திரத்தை அழகு செய்ய எழில் முத்தாய் காட்சி தரும் நீர்வளமும், நில வளமும் கொண்ட இயற்கை எழில் கொஞ்சும் இலங்கை திருநாட்டின் தென் மாகாணத்தில் உள்ள நகரங்களில் தெனியாய நகரும் ஒன்று. இந்த நகர் தேயிலை தோட்டங்களினால் சூழப்பட்டுள்ளது.…
மலையகம்
-
-
மலையகத்தின் தோட்டத் தொழிலாளர்களின் பரிணாம வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் அது கல்வியில் தான் தங்கியுள்ளது. இது மலையக தோட்ட தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தி வரும் அரசியல் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் அடிக்கடி வீராவேசத்துடன் உச்சரிக்கும் வசனமாகும். இவர்களுக்கு அப்பால் இந்த…
-
முன்னொரு காலத்தில் அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு எனச் சிந்தித்த நமது முன்னோர்கள் தமது பெண் பிள்ளைகளுக்கு உரிய கல்வி வாய்ப்பை வழங்காதிருந்தார்கள். பெண் பிள்ளைகளை அடக்கி ஒடுக்கி வீடுகளில் பூட்டி வைத்த காலம் அன்று இருந்தது. ஆனால், இன்டர்நெட் யுகம்…
-
பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் 31ஆவது பொதுக்கூட்டம் நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி தலைமையில் 29.03.2024 அன்று பத்தரமுல்லையில் இடம்பெற்றது. அனைத்து பெருந்தோட்ட கம்பனிகளை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர்களும் பிரதம நிறைவேற்று அதிகாரிகளும் சுகாதார அமைச்சு, நிதி அமைச்சு, பெருந்தோட்ட கைத்தொழில்…
-
பெருந்தோட்ட கம்பனிகள் இதற்கு இணங்காத பட்சத்தில் சம்பள நிர்ணய சபையை கூட்டி தீர்வை பெற்றுத் தருமாறும் கோரிக்கை நாட்டில் தற்போது அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. இதனால் வாழ்க்கைச் சுமையும் அதிகரித்து சாதாரண வருமானம் பெறும் மக்கள்…
-
இலங்கையின் இயற்கைக் கொடையாக அமைந்தது சிங்கராஜ வனம். மரங்கள் வெட்டப்பட்டு காடுகள் அழிக்கப்பட்டு இயற்கை வளம் அருகிவரும் நிலையில், இலங்கையில் எஞ்சியுள்ள ஒரே ஒரு ஈரவலய காடாக சிங்கராஜவனம் காணப்படுகின்றது. சிங்கராஜவனம் பற்றிப் பேசும் போது உடனடியாக நம் நினைவுக்கு வருவது…
-
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெருந்தோட்ட பெண்களின் அதிகாரத்தை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறிக்கும் பெண்ணொருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பவுள்ளதாக இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளரும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான வடிவேல்…
-
தமக்கான வீடுகளை தாமே நிர்மாணித்துக் கொள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி வழங்கப்பட வேண்டும். பெருந்தோட்டங்களில் வேலை செய்யும் இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களின் மூதாதையர் இந்த நாட்டுக்கு வருகை தந்து இருநூற்றியொரு வருடம் கடந்துள்ள போதிலும் தோட்டத் தொழிலாளர்களில் கணிசமான எண்ணிக்ைகயானவர்கள்…
-
இந்த நாட்டை ஆங்கிலேயர் ஆட்சி புரிந்த காலத்தில் இந்தநாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு உழைக்கவென தென்னிந்தியாவிலிருந்து வருவிக்கப்பட்ட மக்களின் வழித்தோன்றல்களே நாடெங்கிலும் உள்ள பெருந்தோட்டங்களில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்கள். இந்த மக்களின் கடும் உழைப்பினால் இலங்கை தேயிலை ஏற்றுமதியில் சீனாவுக்கு அடுத்த இடத்தில்…
-
மனிதர்களின் அன்றாட வாழ்வுக்கு தண்ணீர் அத்தியாவசியமானதாகும். இன்றைய காலத்தில் இலங்கையில் அதிகரித்துள்ள வெப்பம் காரணமாக தண்ணீரின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அந்த வகையில் மலையகத்தில் நுவரெலியா மாவட்டம் அதிக நீர் வளத்தை கொண்டுள்ள போதிலும் இம்மாவட்டத்தில் தற்போது அதிக வெயில்…