நாட்டை மீட்டெடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லப்பட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகள் குறித்து எம்முடன் அவர் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். கே: தொழில்சார் வல்லுநர்கள் தற்பொழுது பெருமளவில்…
நேர்காணல்
-
-
பொருளாதார ரீதியில் நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதற்கு அனைத்துத் தரப்பினரனதும் ஒத்துழைப்பு அவசியம் என்று சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து அவர் எம்முடன் கருத்துகளை பகிர்ந்து கொண்டார். கே:…
-
நாட்டைப் பொருளாதார சவாலில் இருந்து மீட்டு, சரியான பாதைக்குக் கொண்டு செல்வதற்கு அனைத்துத் தரப்பினரும் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான…
-
கேள்வி:- உங்களை பற்றிய அறிமுகம்? பதில்:- கருப்பையா செல்வராஜா எனும் பெயரைக் கொண்ட நான் ஒரு சட்டத்தரணியாக உள்ளதுடன், சிறுகதை எழுத்தாளராகவும் உள்ளேன். இலங்கை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதுடன், லண்டன் பல்கலைக்கழகத்தில் முதுமாணி பட்டம் பெற்றுள்ளேன். அத்துடன், இலங்கை சட்டக் கல்லூரியில்…
-
சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் வெற்றியளித்து வருவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனூப பெஸ்குவல் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து அவர் எம்முடன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். கே: சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு…
-
‘கடன் மறுசீரமைப்புத் தொடர்பில் ஏற்பட்ட முன்னேற்றமானது இலங்கை தொடர்பாக சர்வதேச மட்டத்தில் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு இது வழியேற்படுத்தும்’ என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் சர்வதேச…
-
கடன்மறுசீரமைப்புத் தொடர்பில் கடன்வழங்குநர்கள் இணக்கப்பாட்டுக்கான உத்தரவாதம் வழங்கியிருப்பது இலங்கைக்குக் கிடைத்த வெற்றியாகும். இதன் மூலம் இடைநிறுத்தப்பட்ட பல்வேறு நிதியுதவிகள் எமது நாட்டுக்குக் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய எமக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார். கே: சர்வதேச…
-
இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தரக்கூடிய துறையாகக் காணப்படுகின்ற விவசாயத்துறையை நவீன தொழில்நுட்பத்துடன் முன்னெடுத்துச் செல்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக விவசாய மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டு த்தாபனத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அமைச்சர் இதனைத்…
-
பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் இலட்சியத் திட்டங்களை வரவுசெலவுத்திட்டம் பிரதிபலிக்கின்றது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவுசெலவுத் திட்டம் குறித்து நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்…
-
நாட்டின் நீதித்துறையைப் பலப்படுத்துவதற்கு அவசியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். அரசாங்க ஊடகமான இலங்கை வானொலிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கே: கடந்த வருடங்களில்…