போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன எழுதிய ‘2024 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் பொருளாதார விஞ்ஞான நோக்கு’ என்ற புத்தகம் கடந்த புதன்கிழமை இலங்கை மன்றக் கல்லூரியில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், புலமை பெற்ற…
ஆசிரியர்
-
-
தமிழ் சினிமாவும், தொலைக்காட்சி நாடகங்களும் இன்று உலகையே ஆக்கிரமித்திருக்கின்றன. தமிழ்பேசும் ரசிகர்கள் மாத்திரமன்றி, தமிழ்மொழி புரியாத ஏனையோரும் தமிழ் சினிமாவுக்கும், தொலைக்காட்சி நாடகங்களுக்கும் அடிமையாகிப் போயுள்ளனர். தொலைக்காட்சியில் நாடகங்கள் ஒளிபரப்பப்படுகின்ற நேரத்தை அடிப்படையாக வைத்தே வீடுகள் பலவற்றில் அன்றாட காரியங்களை வகுத்துக்…
-
நாம் கடந்து வந்த 2023 ஆம் ஆண்டுக்கு இன்று நள்ளிரவுடன் விடைகொடுக்கப் போகின்றோம். இன்று நள்ளிரவு புதிய ஆண்டான 2024 இற்குள் நாம் பிரவேசிக்கப் போகின்றோம். கடந்து வந்த கரடுமுரடான பாதையின் அவல நினைவுகளை மறந்து ஒதுக்கிவிட்டு, புதிய நம்பிக்கைகளுடன் புத்தாண்டை…
-
உலகெங்குமுள்ள கிறிஸ்தவ மக்கள் இறைமகன் இயேசுவின் பிறப்பான கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். “காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டனர்” என்கிறது பரிசுத்த வேதாகமம். அன்று வாழ்ந்த மக்களுக்கு இயேசுவின் பிறப்பு அமைதியையும் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் வழங்கியது. உலகம் பேரழிவுகளை சந்தித்து அதிலிருந்து…
-
இலங்கையில் இனப்பிரச்சினைக்கான இறுதித்தீர்வு இதுவரை எட்டப்படாமைக்கு அரசியல்வாதிகளே காரணகர்த்தாக்களாவர். இறுதித்தீர்வுக்கான முயற்சிகளை அரசியல்வாதிகள் பலர் முளையிலேயே கிள்ளியெறிகின்ற காரணத்தினால், இணக்கப்பாட்டுக்கான தீர்வே கைகூடாமல் போய்விடுகின்றது. இவ்வாறான அரசியல் குழப்பவாதிகளின் காரியங்களால் இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் பல தடவைகளில் சாத்தியப்படாமல் போயுள்ளன என்பது நாம்…
-
சிறுவர் பாதுகாப்பு சம்பந்தமாக இலங்கையில் மாத்திரமன்றி, உலகின் பெரும்பாலான நாடுகளிலும் கடுமையான சட்டதிட்டங்கள் நடைமுறையில் உள்ளன. சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களது அடிப்படை உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் சமவாயத்திலும் கண்டிப்பான விதிமுறைகள் உள்ளன. ஐ.நாவில் அங்கம் வகிக்கின்ற நாடுகள், சிறுவர்…
-
எமது இலங்கைத் தேசம் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டெழுமென்ற எதிர்கால நம்பிக்கைகள் தற்போது பிரகாசமாகத் தெரிகின்றன. இலங்கையில் வங்குரோத்து நிலைமையினால் இடைநடுவில் கைவிடப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நிதியை வழங்குவதற்கு எமக்கு உதவுகின்ற நாடுகள் தற்போது நம்பிக்கை சமிக்ஞைகளை வெளிப்படுத்தியிருக்கின்றன. அதேசமயம்…
-
மனித குலத்துக்குள்தான் எத்தனை பேதங்கள், முரண்பாடுகள், வெறுப்புகள்! மற்றொரு தரப்பின் மீது வெறுப்பு கொள்வது ஒருபுறமிருக்க, அவ்வெறுப்பை வெளிக்காட்டுவதில் சிலர் காண்பிக்கின்ற தீவிரம் அதிகம். மதம், இனம், பிரதேசம், மொழி என்றெல்லாம் பல்வேறு பேதங்களின் பேரில் யுத்தங்களும் மோதல்களும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.…
-
ஆட்சியதிகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அமர்ந்திருக்கின்ற காலத்தில் நாட்டில் பஞ்சம் நிலவுவதில்லையென்ற ஐதீகம் இன்றும் கூட மக்கள் மத்தியில் நிலவுகின்றது. பெரும்பாலும் கிராமப்பகுதிகளிலுள்ள சாதாரண மக்கள் தங்களுக்குள் இவ்வாறு பேசிக் கொள்வதுண்டு. ஐ.தே.க ஆட்சி நிலவுகின்ற காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் மக்களின்…
-
உலகெங்கும் வாழ்கின்ற இந்துக்கள், தீபத்திருநாளாம் தீபாவளியை இன்று கொண்டாடுகின்றார்கள். தீபத்திருநாள் தமிழர்களுக்கு மாத்திரம் உரியதன்று. உலகெங்கும் வாழ்கின்ற பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் இத்திருநாள் உரியதாகும். ‘உள்ளத்தில் உள்ள இருளை அகற்றி, நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்’ என்பதே…