ஐக்கிய நாடுகள் சமவாயத்தின்படி உலகில் பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவரும் சிறார்களாவர். உளப்பக்குவம் முதிர்ச்சியடையாத சிறார்களின் அடிப்படை உரிமைகளைப் பேணுவதும், அவர்களுக்கான தேவைகளை வழங்குவதும் வளர்ந்தோரின் கடமைகள் ஆகின்றன. பெற்றோரைப் பொறுத்தவரையில் தங்களது இளவயதுப் பிள்ளைகளின் நலன்களைப் பேணுவது அவர்களின் முக்கிய…
ஆசிரியர்
-
-
நெருக்கடிகளைச் சந்தித்துள்ள நாட்டை முன்னேற்றப் பாதையை நோக்கிக் கொண்டுசெல்லும் பயணத்தில், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க அரசியல் கடந்து ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஒருமுறை அறைகூவல் விடுத்துள்ளார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை கடந்த…
-
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை மற்றும் தேசிய மக்கள் சக்தியினர் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வமாக அழைக்கப்பட்டமை போன்ற நிகழ்வுகள் கடந்த வாரத்தில் ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாகவும், அரசியல் ரீதியான பரபரப்பான செய்திகளாகவும் அமைந்திருந்தன. தரக்குறைவான மருந்துப்…
-
இரண்டு நாடுகளுக்கிடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் போது அவற்றை செய்திகளாக படித்துவிட்டு கடந்து செல்லும் சந்தர்ப்பம் அதிகமாக இருந்திருக்கும். அண்மையில் இலங்கை – தாய்லாந்து நாடுகளுக்கிடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது. அதனையும் செய்தியாக மட்டும் படித்திருப்போம். அதில்…
-
மக்கள் மத்தியில் இக்காலத்தில் பலவிதமான கொடிய நோய்கள் அதிகரித்து வருவதற்குப் பிரதான காரணம் தவறான உணவுப்பழக்கம் என்பதுதான் மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கின்றது. இலங்கை மக்களின் பாரம்பரிய உணவுக் கலாசாரம் இன்று வெகுவாக அருகி விட்டது. எமது மக்களில் அநேகமானவர்கள் நவீன…
-
எமது தாயகத்தின் 76 ஆவது சுதந்திரதினத்தை இன்று நாம் கொண்டாடுகின்றோம். அந்நிய ஆட்சியாளரான ஆங்கிலேயரிடமிருந்து எமது இலங்கைத் தேசம் விடுதலை பெற்று 76 வருடங்கள் உருண்டோடி விட்டன. ஐரோப்பியர்களான போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகிய மூன்று நாட்டவர்களிடம் தொடர்ச்சியாக சுமார் நான்கரை…
-
நாட்டில் இடம்பெறுகின்ற பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பாகவும் சமூக ஊடகங்கள் மீதுதான் மக்கள் குற்றம் சுமத்துகின்றார்கள். சமூக ஊடகங்கள் காரணமாகவே இக்காலத்தில் மக்கள் மத்தியில் பலவிதமான குற்றச்செயல்கள் பெருகியுள்ளதாக மக்கள் ஆதங்கப்படுகின்றனர். சமூக ஊடகம் என்பது ‘கடிவாளம் இல்லாத குதிரை’ என்பது பொதுவான…
-
மேற்குலக வாழ்க்கைக்காக ஏங்குகின்ற மக்கள் பலர் நம்மத்தியில் உள்ளனர். மேற்குலக நாடுகளில் ஏதாவதொன்றுக்குப் புலம்பெயர்ந்து சென்று அங்கேயே நிரந்தரமாகக் குடியேறிவிட வேண்டுமென்பது பலரது கனவாகும். அக்கனவு நிறைவேற வேண்டுமென்பதற்காக எத்தகைய ‘விலை’ கொடுப்பதற்கும் அவர்கள் தயாராகவே உள்ளனர். அந்த ‘மேற்குலகக் கனவு’…
-
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன எழுதிய ‘2024 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் பொருளாதார விஞ்ஞான நோக்கு’ என்ற புத்தகம் கடந்த புதன்கிழமை இலங்கை மன்றக் கல்லூரியில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், புலமை பெற்ற…
-
தமிழ் சினிமாவும், தொலைக்காட்சி நாடகங்களும் இன்று உலகையே ஆக்கிரமித்திருக்கின்றன. தமிழ்பேசும் ரசிகர்கள் மாத்திரமன்றி, தமிழ்மொழி புரியாத ஏனையோரும் தமிழ் சினிமாவுக்கும், தொலைக்காட்சி நாடகங்களுக்கும் அடிமையாகிப் போயுள்ளனர். தொலைக்காட்சியில் நாடகங்கள் ஒளிபரப்பப்படுகின்ற நேரத்தை அடிப்படையாக வைத்தே வீடுகள் பலவற்றில் அன்றாட காரியங்களை வகுத்துக்…