நோர்வே நாட்டில் 2010ஆம் ஆண்டு திறக்கப்பட்ட Halden சிறைச்சாலை தான் உலகிலேயே சிறந்த மனிதநேயம் கொண்ட சிறைச்சாலையாகும் (most humane prison in the world). 250 கைதிகள் தங்கக்கூடிய அளவுள்ள இந்த சிறையில் ஒவ்வொரு அறையும் Flat Screen TV,…
Damith Pushpika
-
-
சந்திரன் பூமியை 27 நாள் 7 மணி நிமிடம் 43 வினாடிக்கு 1.4க்கு ஒருமுறை வீதம் சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்தச் சந்திரனை இழுத்துக் கொண்டு, பூமி சூரியனை 365 நாள் 6 மணிக்கு ஒரு முறை வீதம் சுற்றி வருகிறது. இவ்வாறு…
-
“நாட்டின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையும் பாதுகாப்பதற்கு எவ்வித அச்சமுமின்றி தன்னுயிரை உயிர்த்தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு நாம் வழங்கும் உயர் கௌரவம் நீடித்த நல்லிணக்கமொன்றே” என வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் தெரிவித்தார். குருநாகல் நகரில் நேற்று முன்தினம் (17) நடைபெற்ற…
-
நீர்வளமும் நிலவளம் மிக்கதாகவும், இயற்கை எழில் கொஞ்சும் நாடாகவும் இருப்பதனால் இலங்கை பல விதமான பயிர்ச் செய்கைகளுக்கு உகந்த நாடாக திகழ்கிறது. எனவேதான் நமது நாட்டை ஆட்சிபுரிந்த ஆங்கிலேயர்கள் நமது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படச் செய்வதற்காக தென்னிந்தியாவிலிருந்து 1823ஆம் ஆண்டு பல்லாயிரக்…
-
இலங்கையில் நிலவி வந்த சுமார் மூன்று தசாப்தத்துக்கு மேலான யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 15 வருட பூர்த்தியை முன்னிட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வரும் நிலையில், இலங்கை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் சட்டவிரோதமான முறையில் செயற்படுவது குறித்த விவகாரம் பேசுபொருளாகியுள்ளது.…
-
அமெரிக்காவின் அறிவுறுத்தலையும் மீறி ரபா மீது இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளது. அதன் விளைவாக அமெரிக்க-இஸ்ரேல் உறவில் நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும், புதிதாக ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான இராணுவ உதவிகளை இஸ்ரேலுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்தின்…
-
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் எண்ணக்கருவை நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தும் “ஜயகமு ஸ்ரீலங்கா” தேசிய மக்கள் நடமாடும் சேவை தற்போது மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது அமைச்சர் மனுஷ நாணயக்கார தனது அமைச்சுப் பணிகளுடன் நாடு…
-
இலங்கையில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கேகாலை நெலுந்தெனிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வேகா காரை உருவாக்கிய கலாநிதி ஹர்ஷ சுபசிங்கவின் பசுமை இல்லத்தை பார்வையிடுவதற்காக (17) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சென்ற போது பிடிக்கப்பட்ட படம். இந்நிறுவனத்தினால் பசுமை இல்லம் மற்றும்…
-
உலக ஒழுங்கானது ஓரே பொருளாதாரம் இரு அரசியல் பரிமாணத்திற்குள் இயங்குகிறது. அதாவது பொருளாதாரமாக நவ-தராளவாதத்தைக் கொண்டதாகவே உலகிலுள்ள அனைத்து நாடுகளும் செயல்படுகின்றன. அதில் விதிவிலக்குக்கு வாய்ப்பே கிடையாது. ஆனால் அரசியலாக இரு பரிமாணம் நிலவுகிறது. அமெரிக்கா தலைமையிலான மேற்கின் அரசியல் எதிர்…
-
சுறுசுறுப்புடன் நாம் நாளுமே பயில்வோம் கலைகள் யாவுமே விறுவிறுப்புடன் நாம் கூடியே கற்றால் இன்பம் கோடியே! நாட்டியம் ஆடுவோம் நன்றாக நாடகம் போடுவோம் ஒன்றாக சித்திரம் தீட்டுவோம் சீராக சேர்ந்திசை பாடுவோம் அழகாக! மரங்களை நடுவோம் குழிபறித்து மலர்களைத் தொடுப்போம் மனமகிழ்ந்து;…