சர்வதேச “FACETS Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (04) சினமன் கிராண்ட் ஹோட்டலில் ஆரம்பமானது. இதன்போது, காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கூடங்களை ஜனாதிபதி அநுர …
January 5, 2025
-
-
நாட்டை அடுத்த சில வருடங்களில், புதிய திசையில் கொண்டு செல்வதற்கு மூன்று பிரதான வேலைத் திட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ‘Clean Sri Lanka’, ‘டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்’ மற்றும் …
-
2024 ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘ஸ்மார்ட் யூத் எக்ஸிபிஷன் & நைட் – 2024’ என்ற 14 இசை நிகழ்ச்சிகளுக்காக தேசிய இளைஞர் சேவை மன்றம் 323 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது. தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் …
-
தங்க பிஸ்கட்டுகள் மற்றும் கட்டிகளை கடல் வழியாக கடத்த முயன்ற மூவரை கடற்படையினர் நேற்று அதிரடியாகக் கைது செய்தனர். கற்பிட்டி பத்தலங்குண்டு தீவுக் கடலில், நேற்று இவை கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி ரூபா முப்பது கோடி என, மதிப்பிடப் பட்டுள்ளது. கல்பிட்டி …
-
நாட்டில் நேற்று (03) சனிக்கிழமை வரை 88,000 மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த வகையில், 34,000 மெற்றிக் தொன் பச்சை அரிசி மற்றும் 54,000 மெற்றிக் தொன் நாட்டரிசியும் கையிருப்பில் உள்ளதாகவும் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, …
-
இளைஞர் ஒருவரின் கொலை தொடர்பாக, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் சாரதி கடந்த (02) வியாழக்கிமை கைது செய்யப்பட்டார். வெளிநாடு செல்லவிருந்த நிலையில் பொலிஸார் இவரைக் கைது செய்தனர். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில், இச்சந்தேக …
-
ஆறாவது தலைமுறை போர் விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ள சீனா, இந்திய எல்லைக்கு அருகே பிரம்மபுத்திரா ஆற்றில் 137 பில்லியன் ெடாலர் மதிப்பிலான உலகின் மிகப்பெரிய அணை கட்டும் திட்டத்தையும் அறிவித்துள்ளது. இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு மற்றும் நீர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் சீனாவின் …
-
பாடிப் பறந்த சின்னப் பூவே கூடு விட்டுப் பறந்தது ஏனோ வாடிப் போனது என் மனது சோடி இன்றித் தவிக்கிறேன் நானும் கோடு தாண்டிப் போனாயோ நீயும் வேலி தாண்டி என்னை மறந்தாயோ — வாடும் என்னிதயம் தாங்குமா வலிகள் காடும் …
-
இன ஒடுக்குமுறைக்கு எதிராகவும் மலையக மக்களின் மீட்சிக்கெனவும் ஈழமக்களின் விடுதலைக்காகவும் என்று உருவாக்கப்பட்ட ஈழப்புரட்சி அமைப்புக்கு (EROS) இது 50 ஆவது ஆண்டு. 1975 ஜனவரி 03 ஆம் நாள் இளையதம்பி இரத்தினசபாபதி (ரட்ணா) உடன் அழகிரி, Dr. ஆறுமுகம், Dr. …
-
ஹட்டன் பேருந்து விபத்து ஏன் நடந்தது? உண்மையில் நடந்தது என்ன? சாரதி தொலைபேசியில் உரையாடிக் கொண்டு பேருந்து செலுத்தியதன் காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளதா? அல்லது பேருந்தின் பிரேக் உடைந்ததன் காரணமாக விபத்து நேர்ந்துள்ளதா? அல்லது வேறு இயந்திர கோளாறு காரணமாக …