சாண் ஏறினால் முழம் சறுக்குகிறதாம்!
நுவரெலியா மாவட்டத்தின் அனைத்து விவசாயிகளும் மரக்கறி வியாபாரிகளும் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலை தொடருமானால் மிக விரைவில் விவசாயிகள் தங்களுடைய தொழிலை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விடலாம். டீசல் தட்டுப்பாடு காரணமாக மரக்கறிகளை வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஒருபுறமென்றால் மறுபுறத்தில் இரசாயன உரவகைகள் இல்லாமை காரணமாக...
நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு அதனை மையப்படுத்தியதாக அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு. மக்கள் அன்றாடம் தங்களுடைய தேவைகளுக்காக பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை. நாடு முழுவதும் போராட்டங்கள். இந்த போராட்டத்தின் ஒரு கட்டமாக கடந்த திங்கட்கிழமை பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவிவிலகல். அதன் பின்னர் ஏற்பட்ட அசாதாரண...