எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவின் இல்லத்தில், இது பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார். இதுபற்றி ஊடகங்களுக்குக் கருத்துரைத்த …
February 2, 2025
-
-
பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புள்ளதால், வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள 167 பேருக்கு சர்வதேச பொலிஸார் பிடியாணை பிறப்பித்துள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளனர். இதன் பொருட்டு, இவர்களுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறானவர்கள் தற்போது, டுபாய், இந்தியா, இத்தாலி, பிரான்ஸ் …
-
சுதந்திர தினத்தின் பிரதான நிகழ்வுகள் எதிர்வரும் (04) கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளன. ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வுகளை பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேசத்தின் அபிமானத்தை பாதுகாக்கும் வகையில் வழக்கம்போன்று எவ்வித குறைப்பாடுகளுமின்றி, கம்பீரமாகவும், எளிமையான முறையிலும் சுதந்திர தின …
-
தமிழ் இளைஞர்களுக்கும் பொலிஸில் சேர வாய்ப்பு நாட்டை கட்டியெழுப்பும் பணிகளில் முன்னேற்றம் வடக்கு, கிழக்கு, மலையகம் என்ற பேதமின்றி தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களிப்பு யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அநுர குமார திட்டவட்டம் தெற்கில் இனவாதத்தைத் தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிப்பதாகவும் …
-
குப்பைகள் கூடிக்கொண்டிருப்பதால் அசுத்தமாகியது மனசு அவள் ஆவியைத்தவிர எந்த வெள்ளாவியில் வெளுக்க நான்..? அது மழைக்க காத்திருக்கும் பின்னந்தி மரங்கள் இலைக் கைகளால் காற்றை கசக்கி எறிகின்றன கடல் ஊருக்குள் இறங்கி வாசலில் வழிகேட்டு கடக்கிறது பொதுவான மொழியானதால் எல்லா உயிர்களுக்கும் …
-
பெரும்பாலான மக்களுக்கு ஸ்மார்ட்போன்கள் அவர்களின் அன்றாட வாழ்க் கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஸ்மார்ட்போன் உதவியுடன் எந்த வேலையையும் எளிதாகச் செய்ய முடியும். எந்தவொரு தலைப்பிலும் தகவல்களைப் பெறுவதாக இருந்தாலும் சரி அல்லது எங்காவது செல்ல கார் முன்பதிவு செய்வதாக இருந்தாலும் …
-
மனதைத் திருடியவள் மனதில் பதிந்தாள் காதல் கிறுக்கன் ஆனேன் நானும் நாட்களின் வேகத்தில் சமரசமும் கிடைத்தது வாழ்க்கையின் அர்த்தம் ஒவ்வொன்றாய் புரிந்தது பழமைகளைக் கடந்து புதுமையானது வாழ்வு புதுப்பூவாய் பூத்தவள் புதுவரவாய் வந்தாள் இல்லமதையே மகிழ்வாக்கி இல்லறத்தில் இணைந்தாள் நினைவுகளுக்குள் புகுந்து …
-
வீழ்ந்து விடக் கூடாது என்று எண்ணும் போதெல்லாம் துரோகத்தால் வீழ்த்தப்பட்டு கொண்டே இருக்கிறேன். அன்பினால் ஈர்க்கப்பட்ட வார்த்தைகளைக் கொண்டு இரக்கம் இல்லாமல் பேசி விடுவார்கள் உறக்கத்தில் கூட நாம் மகிழ்ந்து விடக்கூடாது என்று. துடித்துக் கொண்டிருக்கும் இதயத்தை நிறுத்திட வேண்டுமென பழகிப் …
-
குளிர்காலத்தில் லேப்டாப்பினை எவ்வாறு பாதுகாப்பாக வைக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். குளிர்காலத்தில் மின்னனு சாதனங்களை சரியாக பராமரிக்கவில்லையெனில் மிகப்பெரிய சேதம் ஏற்படும். இது லேப்டாப்பிற்கு அதிகமாகவே பொருந்தும். குளிர்காலத்தில் லேப்டாப்பைப் பயன்படுத்தும் போது ஒருபோதும் செய்யக்கூடாத சில விஷயங்களைப் …
-
சாட்ஜிபிடி, ஜெமினி, மெட்டா, க்ரோக் ஆகிய ஏஐ அசிஸ்டன்ட்கள் வரிசையில் தற்போது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது டீப்சீக் “DeepSeek”. கடந்த 2023 இல் சீன தொழிலதிபர் லியாங் வென்ஃபெங் (Liang Wenfen) என்பவரால் DeepSeek நிறுவனம் நிறுவப்பட்டது. ஹை-ஃப்ளையர் என்ற நிறுவனம் …