மதுரைத் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தோழர் அந்தனிஜீவாவின் நினைவேந்தல் நிகழ்ச்சியை நியூசெஞ்சுரி புக் ஹவுஸில் அண்யமையில் நடந்தது. த.க.இ.பெ. மாவட்டத் தலைவர் கவிஞர் மு.செல்லா தலைமை வகித்தார். அவர் தமதுரையில் “தோழர் அந்தனி ஜீவாவின் ஆக்கங்கள் குறித்துத் தனியாக ஒரு …
January 26, 2025
-
-
சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட 342 கிலோ ஏலக்காய் மற்றும் 1,231 கிலோ உலர் மஞ்சளுடன் இருவர் கைதாகியுள்ளனர். கடற்படையினர் நடத்திய தேடுதலில் இவ்விருவரும் கடந்த (24) கல்பிட்டியில் கைது செய்யப்பட்டனர். கல்பிட்டி கீரி முந்தல் கடற்கரைப் பகுதி மற்றும் தொராயடி …
-
மக்களுக்கு மிகவும் பயனுள்ள சேவையை வழங்கும் நோக்கில், பிரதேச செயலக மட்டத்தில் ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் விஸ்தரிக்கப்படவுள்ளன. இவ்வேலைத்திட்டம் எதிர்வரும் பெப்ரவரி 07 இல், அலரி மாளிகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஜனாதிபதி …
-
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஃபஹீம் உல் அஜீஸ், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். இச்சந்திப்பு இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதிலும், குறிப்பாக கடற்றொழில் துறையில் ஒத்துழைப்புக்கான …
-
பாராளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக தைப்பொங்கல் தின நிகழ்வு (24) வெள்ளிக்கிழமை வைபவரீதியாக சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
-
இலங்கையில் தற்பொழுது மிகவும் முக்கியமான தேவைகளில் ஒன்றாக மாறியிருப்பது மின்சாரம் மற்றும் எரிவாயு. இதனை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் திண்டாடிக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் கடந்த காலங்களில் இலங்கையில் உயிர்வாயு உற்பத்தி செய்வதற்காகவும் அதன் மூலம் பெற்றுக் …
-
ஹமாஸ் – இஸ்ரேல் போர் நிறுத்த உடன்பாடு கடந்த வாரத்திலிருந்து (19.01.2025) அமுலாகி வருகின்றது. ஆனாலும் மேற்கு கரையில் இஸ்ரேலிய இராணுவம் மற்றும் இஸ்ரேலிய குடியிருப்பாளர்கள் பாலஸ்தீனக் குடியிருப்புகள் மீது தாக்குதலை நிகழ்த்தி வருகின்றனர். காசா நிலப்பரப்பு கணிசமாக போர் நிறுத்த …
-
வரலாறு மாறி வருகின்றது. ஏற்படுத்தப்பட்டு வருகின்ற மாற்றங்கள் நேரடியாகவே மக்களால் உணரப்படுகின்றவை அல்ல. இலங்கை உலக புவி அரசியலில் நிலவுகின்ற மிகவும் முக்கியமான இடஅமைவினை மிகவும் நன்றாக ஈடுபடுத்திக்கொள்வதாகும். 1977 இன் பின்னர் இற்றைவரை ஒருசில விசேடமான தருணங்கள் தவிர்ந்ததாக உலகின் …
-
தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின் இதுவரை மூன்று தேர்தல்கள் நடந்தேறியுள்ளன. இறுதியாக நடந்த எல்பிட்டிய பிரதேசசபை தேர்தலை தவிர்த்து இரண்டு தேசிய மட்டத்திலான தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலும் கடந்த நவம்பர் …
-
இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவைகள் வழங்குனரான யூனியன் அஷ்யூரன்ஸ், தனது பாங்கசூரன்ஸ் பிரிவின் சிறந்த 60 செயற்பாட்டாளர்களின் சாதனைகளை கௌரவிக்கும் வகையில் தாய்லாந்துக்கு நான்கு நாள் வெளிநாட்டு சுற்றுப் பயண வாய்ப்பை வழங்கியுள்ளது. தமது குடும்பத்தாருடன் பயணிக்கக்கூடிய வகையில் வழங்கப்பட்டுள்ள …