74
யாழ். தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்தில் தேசிய பொங்கல் விழா நேற்று சனிக்கிழமை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
பௌத்த சாசன, மத விவகார அமைச்சர் சுனில் செனவி, கடற்றொலில் அமைச்சர் இரா.சந்திரசேகர், அமைச்சர் சரோஜா போல் ராஜ் மற்றும் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க, சுந்தரலிங்கம் பிரதீப், தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான க. இளங்குமரன், ஸ்ரீபவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
படம் – (யாழ் விசேட நிருபர் மயூரப்பிரியன்)