இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிக் கிரியை நேற்று புதுடில்லியிலுள்ள நிகம்போத் காட் (Nigambodh Ghat) பொது மயானத்தில் நடைபெற்றது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கடந்த (26) உயிரிழந்தார். முழு அரசு …
December 29, 2024
-
-
நாடளாவிய ரீதியில் மருந்தாளர் (pharmacists) இல்லாது சுமார் 3000 க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் இயங்கி வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மருந்தாளர் பேரவை Pharmacy Council நடைமுறைப்படுத்தப்படாதமை, ஒழுங்குமுறை இல்லாமை, மருந்தகங்களுக்கான உரிமம் பெற்ற சில மருந்தாளர்கள் உரிய மருந்தகத்துக்குப் பதிலாக வேறு …
-
இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை கைதான கணவன், மனைவி ஆகியோர் எதிர்வரும் (06) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான இத்தம்பதியினர், நேற்றுமுன்தினம் புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பிரிவெல்த் குளோபல் நிதி நிறுவனத்தை நடத்திய இச்சந்தேக …
-
தினகரன் பிராந்திய நிருபரான தமிழ்ச் செல்வனை தாக்கி கடத்துவதற்கு முயற்சி செய்த சந்தேக நபர் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் “ஏ09” வீதியில் கடந்த (26) இடம்பெற்றது. கறுப்பு நிற வாகனத்தில் வந்தவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டனர். கிளிநொச்சி பொலிஸாரால் …
-
இலங்கை தமிழரசுக் கட்சின் அரசியல் குழு தலைவராகவும், பெரும் தலைவராகவும் மாவை சேனாதிராஜா இருப்பார். கட்சியின் இடைக்கால பதில் தலைவராக சி.வி.கே.சிவஞானம் செயற்படுவாரென, இலங்கை தமிழரசுக் கட்சின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் நேற்று தெரிவித்தார். வவுனியாவில் நேற்று (28) …
-
வழக்கமான வெற்றி, தோல்வி என்ற ஏற்றத்தாழ்வுகளுடன் 2024 ஆம் ஆண்டு நிறைவடையப்போகிறது. இலங்கை விளையாட்டுக்கும் இந்தத் தத்துவம் பொருந்தும். தடகளத்தில் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகள் ஏகத்துக்கு இடம்பெற்றாலும் சர்வதேச மட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவில் சாதிக்கமுடியவில்லை. கால்பந்தில் புதிய பயிற்சியாளர், புதிய …
-
தென்னாசியப் பிராந்திய அரசியல் போர்ப் பதற்றத்திற்கு உள்ளாகியிருகிறது. இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மார் ஆகிய நாடுகளின் எல்லைகளில் கிளர்ச்சிக் குழுக்களின் தாக்குதல் நிகழ்ந்து வருகின்றது. மியான்மார் கிளர்ச்சிப் படைகள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையோரங்களிலும் பங்களாதேஷ் மற்றும் மியான்மார் எல்லையிலும் தீவிர …
-
அமெரிக்கா உலகில் அதிக விமான நிலையங்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் 15,873 விமான நிலையங்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. பிரேசில் 4,919 விமான நிலையங்களுடன், பிரேசில் நாடு இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதில் 23 சர்வதசே விமான நிலையங்களும் …
-
மானிட தேகத்தின் நரம்பில்லா ஓர் உறுப்பு மனிதனை புனிதனாக்க பயன்படுதே தாடைக்குள் ஒளிந்து கொண்டு தாளம் போடும் நாக்கு முதலுறுப்பு உணவின் அறுசுவை அறிவதை விட மானிடனின் குறை தேடி ரசித்து ருசி கண்ட நாக்கு எப்படி நடப்பது என்று எனக்கும் …
-
போதைப்பொருள் பாவனை மற்றும் மது பாவனை காரணமாக சமூகத்தில் பல்வேறுப் பட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன. குறிப்பாக, குடும்ப வன்முறைகள், தற்கொலைகள், பாலியல் துன்புறுத்தல்கள், சிறுவர் துஷ்பிரயோகம், கொலை, கொள்ளை என சிறு பிரச்சினைகள் முதல் பாரதூரமான பிரச்சனைகள் வரை இதனால் தலைவிரித்து …