நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை | தினகரன் வாரமஞ்சரி

நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை


எதிர்காலத்தில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லையென விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி 7,070 மெற்றிக் தொன் நெல் கையிருப்பிலிருப்பதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

எனவே எதிர்காலத்தில் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லையென விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
 

Comments