இந்தியாவிலிருந்து வந்த முதலாவது நிவாரணக் கப்பலில் (INS KIRCH) கொண்டுவரப்பட்ட பொருட்களை நேற்று இலங்கையிலுள்ள இந்தியத் தூதுவர் தரன்ஜித் சந்து, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தபோது பிடிக்கப்பட்ட படம். இந்தியாவிலிருந்து வந்த மீட்புக் குழுவினரையும் படத்தில் காண்க.