வாழ்வு என்றால்...? | தினகரன் வாரமஞ்சரி

வாழ்வு என்றால்...?

அம்மா அப்பா சொல் கேட்டு

உன் கரம் பிடித்தேன்

இரவு ஒன்றாய்

இரண்டு உயிர் ஒன்றாக

இணைந்து விட்டோம்

முன்பின் அறிமுகமில்லை

உயிரொன்று வெளிவந்து

கொள்ளை இன்பம் தருகிறது

பிள்ளைக் கனியமுதாய்

அம்மி மிதிக்காமல்

அருந்ததியும் திருமணமும்

இருமனம் கலந்து ஒரு ----------------

நிறைவுற்றது

வாழ்க்கை என்பது வெறும்

சம்பிரதாயம் மட்டுமல்ல

வாழ்ந்து காட்டி வெற்றிக் கொடி

கம்பத்தை ஊன்றிட்டோம்

ஒன்று பட்டோம்

வாழ்ந்து விட்டோம்

என்னதான் போராட்டம்

வந்தாலும் முகங் கொடுத்து

இதுதான் சாதாரண

வாழ்வு என்றால்

வாழுவது தான் 

Comments